வெளிநாட்டு செய்திகள்

சுகாதார கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு தண்டனை – அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்!

Saturday, September 5th, 2020
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார கடப்பாடுகளை மீறுபவர்களுக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால்... [ மேலும் படிக்க ]

எல்லை விவகாரம் – இந்தியா- சீனாவுக்கு உதவுவதற்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு!

Saturday, September 5th, 2020
எல்லைப் பிரச்சினை விவகாரத்தில், இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளுக்கும் உதவுவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – உலகம் முழுவதும் 8 இலட்சத்து 72 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி!

Friday, September 4th, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8  இலட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா... [ மேலும் படிக்க ]

43 ஊழியர்கள் 600 பசுக்களுடன் மூழ்கியது கப்பல்!

Friday, September 4th, 2020
ஜப்பான் கடற்பிராந்தியத்தில் 43 ஊழியர்கள், 6000 பசுக்களுடன் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மூழ்கிய கப்பலில் இருந்து ஒருவர் ஜப்பான்... [ மேலும் படிக்க ]

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது..!

Thursday, September 3rd, 2020
அதிகமான மக்கள் பாதிக்கப்படும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனீக்களின் உடலில்... [ மேலும் படிக்க ]

அபுதாபி வெடிப்புச் சம்பவம் – இலங்கையர் உயிரிழப்பு!

Wednesday, September 2nd, 2020
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கைப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை பகுதியைச் சேர்ந்த ரங்கன சமித் என்பவரே... [ மேலும் படிக்க ]

லடாக்கில் மீண்டும் போர்ப்பதற்றம் – இராணுவ அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடல்!

Wednesday, September 2nd, 2020
இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக்கில் மீளவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளுடன் அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது!

Wednesday, September 2nd, 2020
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான பழங்கால சரக்குக் கப்பலொன்று கடந்த 30 ஆம் திகதி  ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. யு.எஸ்.எஸ்.... [ மேலும் படிக்க ]

உள்விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது – ராகுல் காந்தி!

Wednesday, September 2nd, 2020
இந்தியாவின் உள்விவகாரங்களில் வேறு யாரும் தலையிட முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ‘வாட்ஸ் அப்’ மற்றும் ‘பேஸ்புக்’ ஆகிய... [ மேலும் படிக்க ]

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்!

Tuesday, September 1st, 2020
இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது 84 ஆவது வயதில் காலமானார். புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பிரணாப் முகா்ஜி தொடா்ந்து ஆழ்ந்த... [ மேலும் படிக்க ]