வெளிநாட்டு செய்திகள்

ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் – மியன்மார் இராணுவம்!

Wednesday, April 28th, 2021
ஆசியான் நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டின் நலனுக்கு குறித்த பரிந்துரைகள் உதவும்... [ மேலும் படிக்க ]

அசாம் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்!

Wednesday, April 28th, 2021
அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று காலை 7.51 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.... [ மேலும் படிக்க ]

துருக்கியில் பொது முடக்கம் அமுல்!

Tuesday, April 27th, 2021
துருக்கியில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, ஏப்ரல் 29ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா... [ மேலும் படிக்க ]

லிபிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 120பேர் பலி!

Friday, April 23rd, 2021
லிபிய கடற்பரப்பில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகுகவிழ்ந்ததில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவை சென்றடைவதற்கான ஆபத்தான கடற்பயணத்தில் ஈடுபட்ட... [ மேலும் படிக்க ]

மகாராஷ்டிரா கோவிட் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து – 13 பேர் உயிரிழப்பு

Friday, April 23rd, 2021
மகாராஷ்டிராவில் உள்ள வசாய் கோவிட் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்தில் சிக்கி 13 உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மகாராஷ்டிராவில் மும்பை அருகே உள்ள... [ மேலும் படிக்க ]

53 பேருடன் இந்தோனேசியாவின் நீர்மூழ்கி கப்பல் மாயம்!

Thursday, April 22nd, 2021
இந்தோனேஷியாவின் நீர்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் மாயமாகியுள்ளது. 44 ஆண்டுகள் பழமையான ஜேர்மனிய தயாரிப்பான இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கே.ஆர்.ஐ நங்காலா 402 என இந்தோனேஷிய அரசு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் நட்சத்திர ஹோட்டலில் குண்டு வெடிப்பு ; நால்வர் பலி, 12 பேர் காயம்!

Thursday, April 22nd, 2021
பாகிஸ்தானின் தென்மேற்கு நகரமான குவெட்டாவில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர்... [ மேலும் படிக்க ]

ஆக்ஸிஜன் விநியோக தடையால் வைத்தியசாலையின் 22 நோயாளர்கள் பலி!

Thursday, April 22nd, 2021
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநில நாசிக் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கொள்கலனில் கசிவு ஏற்பட்டத்தில் 22 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.... [ மேலும் படிக்க ]

இந்தியாவை புரட்டியெடுக்கும் கொரோனா!

Wednesday, April 21st, 2021
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 294,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு – டெரிக் சாவின் குற்றவாளி என அறிவிப்பு

Wednesday, April 21st, 2021
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் திகதி மினியாபோலீஸ்... [ மேலும் படிக்க ]