வெளிநாட்டு செய்திகள்

ஜேர்மனியில் மேர்க்கலுக்குப் பின்னர் யார் ஜனாதிபதி – தீர்மானம்மிக்க தேர்தல் இன்று!

Sunday, September 26th, 2021
அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர் யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தல் இன்று ஜேர்மனியில் நடைபெறவுள்ளது. இரண்டு பிரதான கட்சிகளுக்கு... [ மேலும் படிக்க ]

வளி மாசடைவால் வருடாந்தம் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் – உலக சுகாதார ஸ்தாபனம்!

Friday, September 24th, 2021
வளி மாசடைவதால் ஏற்படும் அபாய நிலை முன்னரை விட தற்போது அதிகரித்துக் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், வளி மாசடைதலை கட்டுப்படுத்துவதற்கு அதிகபட்ச... [ மேலும் படிக்க ]

விரோதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தால் தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: வடகொரியா!

Friday, September 24th, 2021
தென்கொரியாவின் விரோதக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-இன் செல்வாக்கு மிக்க சகோதரி கிம் யோ ஜோங்... [ மேலும் படிக்க ]

ஆப்கான் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும்: சீனா!

Friday, September 24th, 2021
ஆப்கானிஸ்தான் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஜி20 உச்சி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர்... [ மேலும் படிக்க ]

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்: வெள்ள நீரில் மூழ்கும் கார்கள்!

Friday, September 24th, 2021
தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால், கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அல்மேந்திரலேஜோ மற்றும் லெபே பகுதிகளில் கடும் வெள்ளத்தால், வீடுகள்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் – பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்து!

Thursday, September 23rd, 2021
சர்வதேச பயணத்தை எளிதாக்கும் வகையில் அவர்களின் தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி... [ மேலும் படிக்க ]

ஆப்கான் மண்ணில் தீவிரவாதம் கூடாது – ஜெய்சங்கர் வலியுறுத்து!

Thursday, September 23rd, 2021
ஆப்கான் மண்ணில் இருந்து தீவிரவாதம் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை தலிபான்களின் புதிய அரசு வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு... [ மேலும் படிக்க ]

தென்கிழக்கு அவுஸ்ரேலியாவில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !

Wednesday, September 22nd, 2021
தென்கிழக்கு அவுஸ்ரேலியாவில் 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மெல்போர்ன் நகரில் உள்ளகட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமாகின. விக்டோரியா மாநிலத் தலைநகருக்கு சற்று தொலைவில்... [ மேலும் படிக்க ]

எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது – ஜோ பைடன்!

Wednesday, September 22nd, 2021
ஐ.நா. பொதுச்சபையின் 76 ஆவது கூட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது. நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ் ஜனாதிபதி – மோடிக்கு இடையில் தொலைபேசி கலந்துரையாடல்!!

Wednesday, September 22nd, 2021
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், தொலைபேசி மூலம் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இதன்போது இருவரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை,... [ மேலும் படிக்க ]