வெளிநாட்டு செய்திகள்

சூடானில் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம் – இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் உட்பட பலர் அதிகாலையில் கைது!

Monday, October 25th, 2021
சூடானில் இராணுவசதிபுரட்சி இடம்பெற்றுள்ளது. சூடானின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் இனந்தெரியாத படையினர் பிரதமர் அப்தொல்ல ஹம்டொக்கை... [ மேலும் படிக்க ]

அவர் பொய் சொன்னார் – நாங்கள் முடிவற்ற யுத்தத்தில் சிக்குண்டோம் – கொலின் பவலின் மரணத்தின் பின்னர் ஈராக் மக்கள் சீற்றம்!

Tuesday, October 19th, 2021
....... அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலாளர் கொலின் பவல் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். அதேவேளை ஈராக் மீதான ஆக்கிரமிப்பிற்கு அவர் காரணம் அவர் பொய் சொன்னார் என ஈராக்கிய... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் பயங்கரம் – நாடாளுமன்ற உறுப்பினரை கத்தியால் குத்திக் கொன்ற 25 வயது இளைஞன்!

Saturday, October 16th, 2021
பிரித்தானியாவில் கொன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 69 வயதுடைய சேர் டேவிட் அமேஸ்(Sir David Amess) என்ற... [ மேலும் படிக்க ]

கென்யாவின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை எக்னஸ் கொலை!

Thursday, October 14th, 2021
கென்யாவின் மெய்வல்லுநர் வீராங்கனை எக்னஸ் டிரோப் (Agnes Tirop) அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கென்ய வீராங்கனையான எக்னஸ் (25) அவரது கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்திற்கு எதிராகவும் உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் – இந்திய வெளியுறவுத்துறை அசைமச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்து!

Wednesday, October 13th, 2021
பருவநிலை மாற்றம் கொரோனா போன்றவற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளமை போலவே பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அசைமச்சர் ஜெய்சங்கர்... [ மேலும் படிக்க ]

நேபாளத்தில் பேருந்து விபத்து; 25 பேர் பலி!

Wednesday, October 13th, 2021
நேபாளத்தில், நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நோபாள காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.  பேருந்து... [ மேலும் படிக்க ]

சீனாவில் கன மழை – 51 பயணிகளுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பேருந்து!

Tuesday, October 12th, 2021
வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த ஆற்றை பாலத்தில் கடக்க முயன்ற ஒரு பேருந்து வெள்ளத்தில்... [ மேலும் படிக்க ]

தரையில் மோதி விமானம் விபத்து -16 பேர் ஸ்தலத்தில் பலி!

Monday, October 11th, 2021
ரஷ்யாவின் டாடர்ஸ்தான் குடியரசு பகுதியில் பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் சென்ற விமானம் இன்று விபத்துக்குள்ளானது. குறித்த விமானம் தரையில் மோதி இரண்டாக உடைந்து... [ மேலும் படிக்க ]

தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களுக்கு கட்டார் மற்றும் சவுதி அரேபியா விடுத்துள்ள அறிவிப்பு!

Thursday, October 7th, 2021
சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட இலங்கை பணியாளர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியைப்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் பலத்த நில நடுக்கம் – 20 பேர் பலி: 200க்கும் மேற்பட்டோர் காயம்!

Thursday, October 7th, 2021
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் தெற்கே ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கிலோமீற்றர் தொலைவில் இன்று  அதிகாலை 3.30... [ மேலும் படிக்க ]