வெளிநாட்டு செய்திகள்

ஆரம்ப பள்ளியில் துப்பாக்கிச் சூடு – அமெரிக்காவில் 18 குழந்தைகள் உட்பட 21 பேர் பலி!

Wednesday, May 25th, 2022
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் பலியாகி உள்ளனர். சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானும் இலங்கையாக மாறும் – எச்சரிக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்!

Wednesday, May 25th, 2022
இலங்கையைப் போன்றதொரு நிலைமையை நோக்கி பாகிஸ்தான் சென்றுகொண்டிருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். தனது கட்சியின் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள்... [ மேலும் படிக்க ]

வறிய நாடுகளில் உணவு மற்றும் எரிசக்தி தொடர்பில் மானிய அடிப்படையில் தீர்வு காண்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!

Sunday, May 22nd, 2022
வறிய நாடுகளின் அரசாங்கங்கள் உணவு மற்றும் எரிசக்தி தொடர்பான மானியங்களை வழங்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியாக அதிகரித்து வரும் வாழ்க்கை... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா – புடினின் நெருங்கிய நண்பர் அதிர்ச்சி தகவல்!

Saturday, May 21st, 2022
புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக் கண்ட கடற்கரைப் பிராந்தியத்தின் அரைப் பகுதியைத் தாக்கி அழிக்க முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய... [ மேலும் படிக்க ]

எமக்கு மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் என் தந்தை – ராகுல் காந்தியின் நினைவு தினத்தில் உருக்கம்!

Saturday, May 21st, 2022
தனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார் என்று இந்திய தேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். புதுடெல்லி, முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி... [ மேலும் படிக்க ]

3 தசாப்தங்களுக்கு பின் பிரான்சில் அரசியல் மாற்றம் – எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தினார் எலிசபெத் போர்ன்!

Wednesday, May 18th, 2022
பிரான்சின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள எலிசபெத் போர்ன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளார். 30 ஆண்டுகளுக்கு பின்னர்... [ மேலும் படிக்க ]

தற்போதைய நெருக்கடி திடீரென உருவாகவில்லை – இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக பிரித்தானியா அறிவிப்பு!

Wednesday, May 18th, 2022
இலங்கையில் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் உட்பட அனைத்து நிலைமைகளையும் உன்னிப்பாக அவதானித்துவருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. உணவுப்பாதுகாப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை – உலக சந்தையில் விலை உயர்வு!

Monday, May 16th, 2022
இந்தியாவில் அதிக வெப்பநிலை கோதுமை உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியதால், கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதிக்க இந்திய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் உலகச் சந்தையில்... [ மேலும் படிக்க ]

டெல்லியின் வணிக வளாக தீ விபத்து – 27 பேர் பலி ; 40 பேர் படுகாயம்!

Saturday, May 14th, 2022
டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். பல வணிக நிறுவனங்கள் இயங்கி... [ மேலும் படிக்க ]

பெண் ஊடகவியலாளரின் கொலை விவகாரம் – சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல பலஸ்தீன அரசாங்கம் தீர்மானம்!

Friday, May 13th, 2022
பெண் ஊடகவியலாளரின் கொலை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல இருப்பதாக பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் இராணுவத்தின்... [ மேலும் படிக்க ]