வெளிநாட்டு செய்திகள்

பிரதமராக பதவியேற்ற சில மணி நேரத்தில் ரிஷி சுனக் எடுத்த அதிரடி நடவடிக்கை – துணைப் பிரதமரும் மாற்றம்!

Wednesday, October 26th, 2022
பிரித்தானியாவின்  புதிய பிரதமர் ஆக ரிஷி சுனக் (Rishi Sunak) பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே அதிரடி நடவடிக்கைகள் எடுக்க தொடங்கியுள்ளார். இதனடிப்படையில் பிரித்தானிய துணைப் பிரதமர்... [ மேலும் படிக்க ]

வலுக்கும் ரஸ்யா – உக்ரைன் போர் – இந்திய தூதரம், உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களையும் வெளியேறுமாறும் அறிவுறுத்து!

Wednesday, October 26th, 2022
உக்ரைன் - ரஸ்யா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஸ்ய துருப்புக்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

இம்ரான் கானுக்கு வலுக்கும் நெருக்கடி – தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து தீர்ப்பு!

Saturday, October 22nd, 2022
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தேர்தலில் போட்டியிட, ஐந்து ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. அதிகாரத்தில் இருந்தபோது... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் இராஜினாமா!

Friday, October 21st, 2022
பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் (Liz Truss) தமது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து விலகுவது தொடர்பில் மன்னர் மூன்றாவது... [ மேலும் படிக்க ]

உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியது ரஷ்யா – இருளில் மூழ்கிய உக்ரைன் நகரங்கள்!

Friday, October 21st, 2022
உக்ரைன் மீதான போர் தாக்குதலை ரஷ்ய இராணுவம் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் தலைநகர்... [ மேலும் படிக்க ]

எபோலா பரவும் வீதம் அதிகரிப்பு – உகாண்டாவில் இரண்டு மாவட்டங்கள் முடக்கம்!

Sunday, October 16th, 2022
எபோலா தொற்று நோய் பரவும் அபாயம் காரணமாக உகாண்டாவில் இரண்டு மாவட்டங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளன. உகாண்டா ஜனாதிபதி யவேரி முசவேனி கூட்டம் ஒன்றில் உரையாற்றிய... [ மேலும் படிக்க ]

இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை – நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு!

Sunday, October 16th, 2022
சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்றும் அமெரிக்க டொலரின் மதிப்பே உயர்ந்துள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்... [ மேலும் படிக்க ]

நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் மக்களுக்குப் பெரும் சவால் – பாரதப் பிரதமர் மோடி தெரிவிப்பு!

Sunday, October 16th, 2022
நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் மக்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

தீவிரமடையும் போர் பதற்றம் – 40 க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏவுகணை தாக்குதல் – உக்ரைன் தெரிவிப்பு!

Friday, October 14th, 2022
தமது நாட்டின் 40க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் போரை ஆரம்பித்த நிலையில் 8... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – காவல்துறை அதிகாரி ஒருவர் அடங்கலாக ஐவர் உயிரிழப்பு!

Friday, October 14th, 2022
அமெரிக்காவின் தெற்கு மாகாணமான வடக்கு கரோலினாவில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]