வெளிநாட்டு செய்திகள்

சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றி – சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவிப்பு!

Saturday, December 10th, 2022
சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் – இலங்கை மற்றும்... [ மேலும் படிக்க ]

தென்கொரியாவை அச்சுறுத்தும் வடகொரியா – அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி கொடுக்க தயார் என தென்கொரியா அறிவிப்பு!

Tuesday, December 6th, 2022
தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் கடல் எல்லைப் பகுதிகளில் வடகொரியா பீரங்கிகள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. எனினும் இந்த அச்சுறுத்தும் செயற்பாட்டிற்கு அமெரிக்காவுடன்... [ மேலும் படிக்க ]

மேற்குலக நாடுகளால் ரஷ்ய மசகு எண்ணெய்க்கு அதிபட்ச விலை நிர்ணயம் – ஏற்றுமதி செய்யப்போவதில்லை என ரஷ்யா அறிவிப்பு!

Monday, December 5th, 2022
ரஷ்யாவின் மசகு எண்ணெய்க்கு அதிகபட்ச விலை பீப்பாவொன்றுக்கு 60 அமெரிக்க டொலர்கள் என ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 மற்றும் அவுஸ்திரேலியா ஆகியன நிர்ணயம் செய்துள்ளன. ஆனாலும் இந்த... [ மேலும் படிக்க ]

ஈரானில் பெண்கள் போராட்டத்தை அடுத்து, அறநெறி காவல்துறை கலைப்பு!

Monday, December 5th, 2022
ஈரானின் இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஈரானின் அறநெறிக் காவல்துறை கலைக்கப்படுவதாக அந்த நாட்டின் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். ஹிஜாப் ஆடையின்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை நபர்!

Monday, December 5th, 2022
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்கா பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத போராட்டங்களில் ஈடுபடும் சுயநல சிறுபான்மையினரால் மக்கள் தங்கள் வாழ்க்கையை சீர்குலைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது – பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை!

Sunday, December 4th, 2022
சட்டவிரோத போராட்டங்களில் ஈடுபடும் சுயநல சிறுபான்மையினரால் மக்கள் தங்கள் வாழ்க்கையை சீர்குலைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்... [ மேலும் படிக்க ]

‘உக்ரைன் போர் முடிவு’ அமைதிப்பேச்சு – ரஷ்யா வெளியிட்ட உறுதியான சமிக்ஞை!

Saturday, December 3rd, 2022
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்தப் போரை முடிவுக்கு... [ மேலும் படிக்க ]

உக்ரைனிய படைகளுக்கு நெருக்கடி – முதலாம் உலகப் போர் பாணியிலான அகழிகள் – ரஷ்ய படைகள் அதிரடி நடவடிக்கை!

Wednesday, November 30th, 2022
குளிர்காலம் தொடங்கும் போது உக்ரைனிய படைகளுக்கு நெருக்கடியை அதிகரிக்கும் நோக்கில் முதலாம் உலகப் போர் பாணியிலான அகழிகளை ரஷ்ய படைகள் உருவாக்கிவருகின்றனர் என முன்னாள் பிரித்தானிய... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 1620 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்னை கடத்த முயன்ற தமிழக அரசியல்வாதிகள் கைது!

Wednesday, November 30th, 2022
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்து சுமார் 1620 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் தமிழக அரசியல்வாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை... [ மேலும் படிக்க ]

600 இலங்கையர்களை பலியெடுத்த கத்தார் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் – 439 பேருக்கு நட்டஈடு வழங்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிப்பு!

Sunday, November 27th, 2022
கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியுடன் தொடர்புடைய பல்வேறு விபத்துக்களில் சிக்கி சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள்’... [ மேலும் படிக்க ]