வெளிநாட்டு செய்திகள்

நேபாளத்தில் இடம்பெற்ற விபத்தில் 17 போ் பலி – பலரது உடல்நிலை கவலைக்கிடம்!

Thursday, December 15th, 2022
நேபாளத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 17 போ் உயிரிழந்துள்ளதாகவும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிசார்... [ மேலும் படிக்க ]

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம் – அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின் – திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை எனவும் அறிவிப்பு!

Wednesday, December 14th, 2022
தமிழக அமைச்சரவையில் 35 ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்றுள்ளார். தமிழக முதல்-அமைச்சவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

நடுக்கடலில் மாயமான மலேசிய விமானம் – எட்டு ஆண்டுகளின் பின் வெளியானது திடுக்கிடும் தகவல்!

Wednesday, December 14th, 2022
எட்டு ஆண்டுகளுக்கு முன், நடுக்கடலில் மாயமான 'மலேசியா ஏர்லைன்ஸ்' விமானத்தை, அதன் விமானிகள் திட்டமிட்டு கடலில் மூழ்கடித்திருக்கலாம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஆசிய நாடான... [ மேலும் படிக்க ]

தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் அத்துமீறிய 18 அணுசக்தி திறன் கொண்ட போர் விமானங்கள்!

Wednesday, December 14th, 2022
தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் 18 அணுசக்தி திறன் கொண்ட எச்-6 ரக குண்டுவீச்சு விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம்... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு : ஐரோப்பிய பாராளுமன்ற துணைத்தலைவர் கைது!

Wednesday, December 14th, 2022
கத்தார் நாட்டிடம் இலஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார். மத்திய வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவில் பொலிஸாரை குறிவைத்து தாக்குதல் – 6 பேர் பலி – தீவிர விசாரணையில் பொலிசார்!

Tuesday, December 13th, 2022
அவுஸ்திரேலியாவில் காணாமல் போன நபரை தேடி சென்ற பொலிஸாரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில... [ மேலும் படிக்க ]

திருக்கேதீஸ்வர ஆலயத்தை இந்தியாவே மீட்டெடுத்தது – காசி தமிழ் சங்க விழாவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Tuesday, December 13th, 2022
இலங்கையில் மன்னாரிலுள்ள ஆலயமொன்றின் மறுமலர்ச்சியில் இந்தியா ஆற்றிய பங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நினைவு கூர்ந்துள்ளார். இந்திய வாரணாசியின் காசி... [ மேலும் படிக்க ]

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்’ – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அறிவிப்பு!

Tuesday, December 13th, 2022
யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளதாக... [ மேலும் படிக்க ]

அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு – இத்தாலியில் 3 பெண்கள் உயிரிழப்பு – நால்வர் படுகாயம்!

Monday, December 12th, 2022
இத்தாலியில் அடையாளம் தெரியாத ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் ரோமில் நேற்று (11) இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

சீனாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் விநியோகம்!

Saturday, December 10th, 2022
சீனாவில் தயாரிக்கப்பட்ட புதிய பயணிகள் விமானத்தின் முதல் விமானம், சைனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு விநியோகிக்கப்பட்டது. சி919  (C919) எனும் இவ்விமானம், 164 பயணிகளுக்கான... [ மேலும் படிக்க ]