வெளிநாட்டு செய்திகள்

வாராந்தம் 10 இற்கும் அதிகமானோரை ஈரான் தூக்கிலிடுகிறது: ஐநா!

Wednesday, May 10th, 2023
ஈரான் சராசரியாக வாராந்தம் 10 இற்கும் அதிகமானோரை தூக்கிலிடுகிறது என ஐக்ிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 209 பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

சூடான் மோதல் – யுனிசெஃப் ஆதங்கம்!

Monday, May 8th, 2023
சூடானில் நடந்து வரும் மோதல் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான போலியோ தடுப்பூசிகள் அழிக்கப்பட்டுள்ளன. தெற்கு டார்ஃபர் பகுதியில் சூறையாடப்பட்ட அல்லது எரிக்கப்பட்டதால் சேமித்து... [ மேலும் படிக்க ]

சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் இந்திய இராணுவம் புதிய திட்டம்..!

Monday, May 8th, 2023
சீனா மற்றும் பாகிஸ்தான் நடமாட்டத்தைக் கண்காணிக்க எல்லைப் பகுதியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உளவுத்துறையை வலுப்படுத்தவும் போர் ஏற்படும் சூழலில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் தொடரும் கொலைகள்!!

Monday, May 8th, 2023
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகருக்கு வடக்கே உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிதாரி ஒருவரால்  எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

டெக்சாஸ் வணிக வளாகத்தில் எட்டுப் பேர் சுட்டுக்கொலை!

Sunday, May 7th, 2023
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகருக்கு வடக்கே உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிதாரி ஒருவரால்  எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் சார்லஸ் !

Sunday, May 7th, 2023
இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த சனிக்கிழமை முடிசூடினார். இங்கிலாந்து ராணி 2- ஆம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு... [ மேலும் படிக்க ]

முடிவுக்கு வந்தது உலகில் கொரோனா சர்வதேச அவசர நிலை – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

Saturday, May 6th, 2023
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு குறைந்து விட்ட நிலையில், தற்போது கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளி “இக்பால்” துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்!

Friday, May 5th, 2023
2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய இக்பால் என்றழைக்கப்படும் பாலி கயாரா என்ற தீவிரவாதி , பாகிஸ்தான் காவல்துறையினரின் துப்பாக்கி... [ மேலும் படிக்க ]

ருவாண்டாவில் கனமழை – நிலச்சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழப்பு!

Friday, May 5th, 2023
கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருகிறது. ருவாண்டாவின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.... [ மேலும் படிக்க ]

உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் – சர்வதேச நாணய நிதியம் தகவல்!

Thursday, May 4th, 2023
நடப்பு ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இது குறித்து பிராந்திய பொருளாதார... [ மேலும் படிக்க ]