DD NEWS

பொய்யுரைக்க வேண்டாம் –  அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய எம்.பி தயாசிறி ஜயசேகர!

Friday, January 10th, 2025
ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வாக்குறுதியளித்தார். தற்போது இல்லை என்று குறிப்பிடுகின்றீர்கள். பொய்யுரைக்க வேண்டாம்.... [ மேலும் படிக்க ]

ஆப்கானுடனான போட்டியை புறக்கணிக்குமாறு தென்னாப்பிரிக்கா அரசாங்கம் அழைப்பு!

Friday, January 10th, 2025
2025 சாம்பியன்ஸ் டிராபியில் பெப்ரவரி 21 அன்று நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்குமாறு தென்னாப்பிரிக்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 12 க்கு முன் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும்!

Friday, January 10th, 2025
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் பெப்ரவரி 10 ௲ 12 ஆம் திகதிகளுக்கு இடையில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

காட்டுத்தீ – போர் மண்டலம் போல் காட்சியளிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ்! 

Friday, January 10th, 2025
காட்டுத்தீ காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒரு போர் மண்டலம் போல் காட்சியளிக்கின்றது. இது குறித்த காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன. இந்த... [ மேலும் படிக்க ]

காட்டுத்தீ – போர் மண்டலம் போல் காட்சியளிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ்! 

Friday, January 10th, 2025
காட்டுத்தீ காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒரு போர் மண்டலம் போல் காட்சியளிக்கின்றது. இது குறித்த காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன. இந்த... [ மேலும் படிக்க ]

மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் தொடர்பில் ஆய்வு!

Friday, January 10th, 2025
பதினொரு வருடங்களுக்கு முன்னர் மன்னாரில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அறிக்கையை சட்ட வைத்திய அதிகாரி... [ மேலும் படிக்க ]

இலங்கை சேர்ந்த இருவர் தனுஷ்கோடி அருகே கைது !.

Thursday, January 9th, 2025
சட்டவிரோதமாக தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை சேர்ந்த இருவரை தனுஷ்கோடி அருகே கைது செய்து தனுஷ்கோடி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை... [ மேலும் படிக்க ]

எச்.எம்.பீ.வீ  குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே!

Thursday, January 9th, 2025
தற்போது சீனா முழுவதும் பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ் குறித்து நாட்டில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

மூன்று நாட்களுக்குள் தீர்வு வேண்டும் – இல்லையேல் தொழிற்சங்க போராட்டம் – அனுர அரசை மிரட்டும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு!

Thursday, January 9th, 2025
பதவி உயர்வு, வேதன அதிகரிப்பு மற்றும் சேவையை நிரந்தரமாக்கல் போன்ற தங்களது கோரிக்கைக்கு நியாயமான தீர்வு மூன்று நாட்களுக்குள் கிடைக்காவிடின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க... [ மேலும் படிக்க ]

வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை –  பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்து! 

Thursday, January 9th, 2025
2024 பொதுத் தேர்தல் மற்றும் அது தொடர்பான தேர்தல்களில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை  ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா... [ மேலும் படிக்க ]