DD NEWS

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள சீனர்கள்!   

Wednesday, January 15th, 2025
இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாசாரத்தை அனுபவிக்க அதிகமான சீன சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்று தாம் நம்புவதாக பிரதி வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

2000 ற்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்கள் மாயம்!

Wednesday, January 15th, 2025
கடந்த காலகட்டத்தில் மாகாண சபைகளுக்குச் சொந்தமான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டுப்பணத்தை மீளக் கையளிக்க நடவடிக்கை – தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, January 15th, 2025
கடந்த 2023ஆம் வருடம் ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டுப்பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2023ஆம் வருடம் மார்ச்... [ மேலும் படிக்க ]

 இரண்டு வாரங்கள் மட்டுமே தங்கியிருக்க அனுமதி – அனுமதிமனைவிமாருக்கு விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள்!

Wednesday, January 15th, 2025
2024-25 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர்களில் அடைந்த மோசமான நிலையை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, சில கடுமையான விதிகளை அறிமுகப்படுத்த... [ மேலும் படிக்க ]

20 நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் – தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்க எச்சரிக்கை!

Wednesday, January 15th, 2025
வட கொரியா, ரஷ்யா உட்பட 20 நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த பட்டியலில் வட கொரியா, ரஷ்யா, ஈரான்,... [ மேலும் படிக்க ]

தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள செய்தி!

Monday, January 13th, 2025
சந்தர்ப்பத்தினை விவேகமாக பயன்படுத்தி, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு, இந்தியா சென்றுள்ள தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயல... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வருமாறு உத்தரவு!

Monday, January 13th, 2025
இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் சந்தையில் புளிக்கு பற்றாக்குறை – ஒரு கிலோ 2,000 ரூபா வரை உயர்வு! 

Monday, January 13th, 2025
உள்ளூர் சந்தையில் புளி பற்றாக்குறை காரணமாக, ஒரு கிலோ கிராம் புளியை 2,000 ரூபாய் சில்லறை விலையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 350 முதல் 400... [ மேலும் படிக்க ]

கடற்கரையில் கரையொதுங்கிய கண்ணன், ராதை இணைந்த தெய்வீக சிலைகள்!

Monday, January 13th, 2025
  கடற்கரையில் கண்ணன், ராதை ஆகிய இருவரும் இணைந்த தெய்வீக சிலைகள் கரையொதுங்கிய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் வடமராட்சி... [ மேலும் படிக்க ]

எரிபொருளுக்கான வரியில் எந்தவித திருத்தமும் இல்லை – அனுர அரசாங்கம்!  

Monday, January 13th, 2025
எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்படும் வரியில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார... [ மேலும் படிக்க ]