தினசரி செய்திகள்

கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் வலிதென்மேற்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக போராட்டம்!

Tuesday, February 15th, 2022
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட, கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் இன்று காலை வீதி மறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். நீண்ட நாட்களாக... [ மேலும் படிக்க ]

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – 78% கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தகவல்!

Tuesday, February 15th, 2022
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த மோசமான கழிபொருட்களில் 78 விகிதமானவை அகற்றப்பட்டுள்ளதாக இலங்கையின் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்தள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

எவர்தான் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சடுதியாக மாற்றமுடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் தெரிவிப்பு!

Tuesday, February 15th, 2022
நாட்டில்யார் ஆட்சிக்குவந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் சடுதியான மாற்றத்தினை கொண்டுவரமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் உறுதிமொழியை மக்கள் துளியளவும் சந்தேகிக்கத் தேவையில்லை – அமைச்சர் பந்துல குணவர்த்தன உறுதி!

Tuesday, February 15th, 2022
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியத்திடமிருந்து 25 வீதம் மேலதிக வரி அறவிடப்பட மாட்டாது என அரசாங்கம் கூறியுள்ளது நல்லாட்சி அரசினால் 2017 தேசியவரி வருமான சட்டத்தில்... [ மேலும் படிக்க ]

ஜெனிவாவால் இலங்கையின் நாடாளுமன்றத்தை மாற்ற முடியாது – போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையை சர்வதேச நீதிமன்றிலும் நிறுத்த முடியாது – அமைச்சர் பீரிஸ் உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, February 15th, 2022
போர்க்குற்றம் தொடர்பாக எந்தச் சூழ்நிலையிலும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த முடியாது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஜெனிவாவால்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து சேவை குறித்து மக்கள் முன்வைக்கும் குறைகள் தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தி தரமான போக்குவரத்து சேவையை முன்னெடுங்கள் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Tuesday, February 15th, 2022
கடந்த ஆட்சிக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதப் பெட்டிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளை நிவர்த்தி செய்து அவற்றை உடனடியாக செயற்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சர்வதேச சட்டங்களின்படி இலங்கையின் படையினரை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
இலங்கையின் அரசியல் தலைவர்கள் மற்றும் படையினர் மீது போர்க்குற்றங்களை சுமத்துவதற்கு பிரித்தானியா அதீத முயற்சிகளை மேற்கொண்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயார் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Monday, February 14th, 2022
எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். அத்துடன் யார் என்ன சொன்னாலும், யார் என்ன நினைத்தாலும் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

திருத்தம் செய்யப்படுகின்றது தொல்லியல் கட்டளைச் சட்டம் – தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
தொல்லியல் கட்டளைச் சட்டம் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க இந்த விடயத்தினைக்... [ மேலும் படிக்க ]

இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தங்களை நிறைவுசெய்வதற்கு நிதியமைச்சர் பஷில் மீண்டும் இந்தியா பணயம் – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு!

Monday, February 14th, 2022
இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தங்களை நிறைவுசெய்வதற்கு  நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் வாரமளவில் மீண்டும் இந்தியாவிற்கு செல்லவுள்ளார் என... [ மேலும் படிக்க ]