தினசரி செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகத் திருத்தப்பட்டு வருகிறது – வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு!

Wednesday, February 23rd, 2022
பயங்கரவாத தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதற்கான ஆரம்பப் படியாகும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

200 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு சேவையில் – பேருந்து பற்றாக்குறைக்குத் தீர்வு!

Tuesday, February 22nd, 2022
பழுதடைந்த 200 பேருந்துகள் புனரமைக்கப்பட்டு இன்று (22) முற்பகல் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ  தலைமையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் வைத்து சேவையில் ஈடுபடுத்தப் பட்டன. போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

அறிவிப்புக்கு புறம்பாக மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு புறம்பாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார துண்டிப்பை மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் அடங்கிய சகல அத்தியாயங்களும் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைக்களுக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை  மற்றும் அது சார்ந்த சாட்சியங்கள் உள்ளடங்கிய சகல அத்தியாயங்களும்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் இறுதிக்குள் அனைத்து அரச அலுவலர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
அனைத்து அரச அலுவலர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

சீனா இலங்கையின் உண்மையான நண்பன் – உதவிகளை வழங்குவதற்கு எந்த அரசியல் நிபந்தனையையும் முன்வைத்ததில்லை – அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
சீனா இலங்கையின் உண்மையான நண்பன் என்றே தான் கருதுவதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ்... [ மேலும் படிக்க ]

குறுகிய நோக்கங்களை அடைவதற்காக சிலர் முன்னெடுத்துவரும் தவறான எண்ணங்களை, வர்த்தக சமூகத்தினரால் மாத்திரமே சரி செய்ய முடியும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!

Tuesday, February 22nd, 2022
உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்நாட்டுத் தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு... [ மேலும் படிக்க ]

மின்சார தேவை அதிகரிப்பு – நாடு முழுவதும் இன்றும் இரு மணிநேர மின்வெட்டு – பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்க பெறாமையினால் இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரசியல் யாப்புடன் ஒத்திசையாத சரத்துகளை மாத்திரம் திருத்தி, அரசியல் அமைப்புடன் இசைய செய்து, நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் – உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
விசேட பண்ட - சேவை வரி சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா... [ மேலும் படிக்க ]