தினசரி செய்திகள்

யாழ் முலவை சந்திப் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

Wednesday, July 9th, 2025
யாழ்ப்பாணம் முலவைச் சந்திக்கு அருகாமையில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முலவைச் சந்தியின் அருகே  ஆலமரத்தின் கீழ் உள்ள இருக்கையில் சரிந்த நிலையிலேயே... [ மேலும் படிக்க ]

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பு – எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் எச்சரிக்கை!

Tuesday, July 8th, 2025
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஓய்வு வயதை குறைப்பதால்... [ மேலும் படிக்க ]

யாழ். வைத்தியசாலை வீதியில் வெளி மாவட்ட சேவையிலீடுபடும் தனியார் பேருந்துகள் நீண்டநேரமாக நிறுத்தப்படுவதால் வாகன நெரிசல்  – துறைசார் தரப்பு அசமந்தம் என மக்கள் குற்றச்சாட்டு!

Tuesday, July 8th, 2025
யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக வைத்தியசாலை வீதியில் நீண்டதூர சேவையிலீடுபடும்  தனியார் பேருந்துகள் நீண்டநேரமாக நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் தொடர்ச்சியாக வாகன... [ மேலும் படிக்க ]

வருடத்தின் கடந்த 6 மாதங்களில் ஆயிரத்தைத் தாண்டிய வீதி விபத்துகளின் எண்ணிக்கை!

Monday, July 7th, 2025
வருடத்தின் கடந்த 6 மாதங்களில் நிகழ்ந்த வீதி விபத்துகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.   அதன்படி, 1,274 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,351 பேர் உயிரிழந்ததாக காவல்துறை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் புதிய கட்சியை ஸ்தாபித்துள்ள எலான் மஸ்க்!

Monday, July 7th, 2025
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சியை ஸ்தாபித்துள்ளார். தனது X தள பதிவில் அவர் இதனை... [ மேலும் படிக்க ]

வாகன வருமான அனுமதிப் பத்திர விநியோகம் தொடர்பான அறிவிப்பு!

Monday, July 7th, 2025
முக்கியமான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு சிக்கல் காரணமாக, ஆன்லைன் வாகன வருமான அனுமதிப் பத்திர (eRL) அமைப்பு எதிர்வரும் ஜூலை 9 ஆஃப்லைனில் இருக்கும் என்று தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு – இரு மாதங்களில் தீர்க்கமான முடிவு!

Friday, July 4th, 2025
குழந்தைகளைப் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக அரசாங்கம் இரண்டு மாதங்களில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!

Friday, July 4th, 2025
வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்ற  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிள் தலைக் கவசங்களின் தரநிலைகளில் கடுமையான நடவடிக்கை!

Wednesday, July 2nd, 2025
இலங்கையில் மோட்டார் சைக்கிள்களின் விபத்துகளால் ஏற்படும் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைக் குறைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் கடமையேற்பு!

Wednesday, July 2nd, 2025
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக திரு. கே. சிவகரன்  அவர்கள் நேற்றையதினம் (01.07.2025) காலை 08.45 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்... [ மேலும் படிக்க ]