தினசரி செய்திகள்

எரிபொருள் நெருக்கடி: ஹெலிகொப்டர் வழங்கப்படாது என இலங்கை விமானப்படை தெரிவிப்பு!

Saturday, March 26th, 2022
பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை... [ மேலும் படிக்க ]

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,000 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவிப்பு!

Saturday, March 26th, 2022
சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,000 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீனாவுக்கும்... [ மேலும் படிக்க ]

பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரிகள் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் – சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டு!

Saturday, March 26th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான 'உறுப்புரை 4' ஆலோசனை மற்றும் பணிக்குழாம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் நிறைவேற்று அதிகாரியின் இலங்கை தொடர்பான அறிவித்தலும் இந்த... [ மேலும் படிக்க ]

நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம் – தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நேரில் அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Saturday, March 26th, 2022
“ஐக்கிய இலங்கையில், அரசியல் தீர்வின் மூலம், நாட்டை சுபீட்சத்தை நோக்கி நகர்த்துவது எமது எதிர்பார்ப்பாகும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அப்போது என்னிடம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் எதுவுமில்லை – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!

Friday, March 25th, 2022
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு காணப்பட்டாலும் உணவு பாதுகாப்பு தொடர்பில் எந்த சிக்கலும் கிடையாதென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதி, பிரதமர் நிதி அமைச்சர் தலைமையில் 52 பேர் கொண்ட குழுவொன்று நியமனம்!

Friday, March 25th, 2022
தமிழ், சிங்கள புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரத் துண்டிப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் தலைமையில் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

யுக்ரைன் – ரஷ்ய போர் விவகாரம்: ஐ.நா போர் நிறுத்த வாக்கெடுப்பில் இலங்கை பங்கேற்கவில்லை!

Friday, March 25th, 2022
யுக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடற்ற தீர்மானம் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்துக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அவசர வேண்டுகோள் – 40,000 தொன் டீசலை வழங்குகின்றது இந்தியா!

Friday, March 25th, 2022
இலங்கை விடுத்த அவசரவேண்டுகோளை தொடர்ந்து இந்தியா 40 ஆயிரம் தொன் டீசலை வழங்க தீர்மானித்துள்ளது. கடும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை 500 மில்லியன் கடன்உதவியின் கீழ்... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு நிவாரணம்: அறிக்கை தயார்!

Thursday, March 24th, 2022
“நல்லாட்சி” அரசாங்கத்தின் கீழ், அரசியல் பழிவாங்கல் நோக்கில், அரச மற்றும் பகுதியளவு-அரச பணியாளர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச பணியார்களுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ். அச்சுவேலி மத்திய கல்லூரியில் கணினி உபகரணங்கள் இனந்தெரியாதோரால் கொள்ளை!

Thursday, March 24th, 2022
யாழ்ப்பாணம் - அச்சுவேலி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) உள்ள கணினி உபகரணங்கள் நேற்று இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளன. பாடசாலையின் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]