தினசரி செய்திகள்

இந்தியா, இலங்கைக்கு வழங்குகிறது மற்றுமொரு முக்கிய சலுகை!

Friday, May 20th, 2022
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா (எஸ்பிஐ) மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் 1 பில்லியன் டொலர் காலக் கடனை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கடன் அட்டை நிலுவைத் தொகை 138 பில்லியனாக அதிகரிப்பு – மத்திய வங்கி தெரிவிப்பு!

Friday, May 20th, 2022
அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் இலங்கையர்கள் தமது கடன் அட்டைகள் மூலம் 5.5 பில்லியன் ரூபா பரிவர்த்தனை செய்துள்ளதாக இலங்கை மத்திய... [ மேலும் படிக்க ]

புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந்தது இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, May 20th, 2022
புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந்தது இல்லை. மனிதாபிமான நடவடிக்கை மூலம் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என்று கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். இலங்கை இராணுவத்துக்கும்,... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் மாதம்முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன – பிரதமர் எச்சரிக்கை!

Friday, May 20th, 2022
"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையில் முன்பு ஒருபோதும் இவ்வாறு நடக்கவில்லை" என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு... [ மேலும் படிக்க ]

பரீட்சை காலப்பகுதியில் தடையின்றி மின்சாரம் – பரீட்சார்த்திகளின் நலன்கருதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அறிவிப்பு!

Friday, May 20th, 2022
கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியிலும், குறித்த காலத்தில் மாலை 6.30இன் பின்னரும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,... [ மேலும் படிக்க ]

மே 9 வன்முறை: பேருந்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களிடமிருந்து நட்டஈடு பெற நடவடிக்கை – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Friday, May 20th, 2022
நாட்டின் பல பிரதேசங்களில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது பேருந்துகளுக்கு சேதம் விளைவித்தவர்கள் மீது, வழக்குத் தொடரப்பட்டு அவர்களிடமிருந்து நட்டஈடு பெற்றுக்கொடுக்க... [ மேலும் படிக்க ]

நாளையுடன் பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 19th, 2022
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளளுக்கு நாளையுடன் (20) முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளமதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய,  2 ஆம் தவணைக்கான... [ மேலும் படிக்க ]

எவருக்கும் மானிய விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவது இல்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Thursday, May 19th, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக பகிரப்பட்டுவரும் தகவல் பொய்யானது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர்... [ மேலும் படிக்க ]

மஹிந்த முன்னரே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் – தாக்குதல்களின் பின்னணியில் ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி இருப்பதாகவும் சமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

Thursday, May 19th, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதி பதவி முடிவடையும்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

ஜூன் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல், டீசல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Thursday, May 19th, 2022
ஜூன் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல் மற்றும் டீசல் இருப்புகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று உறுதிப்படுத்தினார். இன்று பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]