தினசரி செய்திகள்

அரசியல் ஆதரவு காரணமாக பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களை நீக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி உத்தரவு!

Friday, May 27th, 2022
அரசியல் ஆதரவு காரணமாக பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களை நீக்குமாறும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் சந்தன... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நிலை குறித்து இந்தியா – இலங்கை விசேட பேச்சு!

Friday, May 27th, 2022
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்தி இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட,... [ மேலும் படிக்க ]

கூட்டுறவுச் சங்கங்களின் “கோப்பிறஸ்” நிலையங்களூடாக பால்மா விநியோகம்!

Friday, May 27th, 2022
கூட்டுறவுச் சங்கங்களின் "கோப்பிறஸ்" பல்பொருள் விற்பனை நிலையங்களூடாக பால்மாவை விநியோகித்து வருவதாக, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின்... [ மேலும் படிக்க ]

பதவி விலகும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா – எதிர்வரும் முதலாம் திகதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பு!

Thursday, May 26th, 2022
ஜெனரல் ஷவேந்திர சில்வா, எதிர்வரும் 31 ஆம் திகதி, இராணுவ தளபதி பதவியிலிருந்து விலகவுள்ளார் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக ஜெனரல்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய இடமிருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் அடுத்த மாத நடுப்பகுதியில் அமுலாகும் – பிரதமர் தெரிவிப்பு!

Thursday, May 26th, 2022
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் அமுலாகும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்து ஆறு ஆயிரத்து 420 குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவிப்பு!

Thursday, May 26th, 2022
ஒரு இலட்சத்து ஆறு ஆயிரத்து 420 குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 18 நாள்களில் 16 இலட்சம் லீற்றர் பெற்றோல் விநியோகம் – யாழ்.மாவட்ட செயலர் தெரிவிப்பு!

Thursday, May 26th, 2022
யாழ்ப்பாணத்தில் கடந்த 2 ஆம் திகதிமுதல் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், ஒக்டேன்- 92 பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட செயலர் மகேசன்... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் – பலருக்கு வறுமையும் ஏற்படக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

Thursday, May 26th, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க வேண்டியேற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 26th, 2022
அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச உத்தியோகத்தர்களை மீள... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!

Thursday, May 26th, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுகாதார சேவையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். தற்போது சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள அவசர நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]