தினசரி செய்திகள்

5 நாட்களும் பணிக்கு சமுகமளிப்பது அவசிமற்றது – அரச சேவையாளர்கள் மேலதிக நேரத்தை பயனுடையதாக்கும் வகையில் வீட்டுத்தோட்ட செய்கையில் ஈடப்பட வேண்டும் – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, May 30th, 2022
அரச ஊழியர்கள் 5 நாட்களும் பணிக்கு சமுகமளிப்பது அவசிமற்றதென வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். உலக உணவு பற்றாக்குறை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது – நாளைமறுதினம்முதல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!.

Monday, May 30th, 2022
3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்நதாக  லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது... [ மேலும் படிக்க ]

முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் நிறைய இருக்கின்றன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டு!

Monday, May 30th, 2022
நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல. அரசியல் வட்டாரத்திலும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. 19 வது திருத்தச் சட்டத்தை மீள அறிமுகப்படுத்துவது இந்த... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் புதன்கிழமைமுதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Sunday, May 29th, 2022
3,500 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் நாளையதினம் இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமைமுதல் எரிவாயு விநியோகத்தை... [ மேலும் படிக்க ]

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடர்பில் விசேட பொறிமுறை – யாழ்ப்பாண மாவட்ட செயலர் தகவல்!

Sunday, May 29th, 2022
எரிவாயு சிலிண்டர் விநியோக பொறிமுறை தொடர்பான நடைமுறைகள் பற்றி யாழ்ப்பாண மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் விசேட விடுமுறை!

Sunday, May 29th, 2022
சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக இத்திட்டம்... [ மேலும் படிக்க ]

சிறுபோகத்தில் பயிர்ச்செய்கையாளர்களுக்கு போதியளவு உரம் கிடைக்காது – அமைச்சர் அமரவீர எதிர்வுகூறல்!

Sunday, May 29th, 2022
எதிர்வரும் சிறுபோகத்தில் பயிர்ச்செய்கையாளர்களுக்கு போதியளவு உரம் கிடைக்கப்பெறாது எனவும் உரத்தைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலவுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன் – முடியாவிட்டால் விலகி செல்வேன் – பிரதமர் ரணில் உறுதி!

Sunday, May 29th, 2022
அச்சம் கொள்ள வேண்டாம். நான் உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன். முடியா விட்டால் விலகி செல்வேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சகல ஒத்துழைப்பும் அரசாங்கம் வழங்கும் – மத்தியவங்கி ஆளுநரிடம் ஜனாதிபதி உறுதியளிப்பு!

Sunday, May 29th, 2022
மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சகல ஒத்துழைப்பையும் அரசாங்கம் வழங்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால்... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – குடிவரவு குடியகல்வு திணைக்களம் தகவல்!

Saturday, May 28th, 2022
நாட்டின்  தற்போதைய நிலவும் நெருக்கடி நிலை காரணமாக கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான நாளாந்த சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம்... [ மேலும் படிக்க ]