தினசரி செய்திகள்

நெருக்கடி நேரத்தில் சீனாவை விட இந்தியாவே அதிகம் உதவியுள்ளது – எரிபொருள் – எரிவாயுவுக்கு அவசியமான டொலரை வழங்கவும் நடவடிடிக்கை – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022
எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணங்கியுள்ளார். வங்கிகளுக்கு இடையில்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் தொழில் புரியம் இலங்கையர்களால் இலங்கைக்கு கிடைக்கும் டொலர்களின் தொகை அதிகரிப்பு!

Monday, June 13th, 2022
கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, மே மாதம், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் தொகையில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.' எவ்வாறாயினும், கடந்த... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கான வெள்ளிக்கிழமை விடுமுறை அடுத்த வாரம்முதல் அமுலுக்கு வரும் – பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவிப்பு!

Monday, June 13th, 2022
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வெள்ளிக்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

500 மில்லியன் யுவான் உதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி நாட்டை வந்தடைந்தது – சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, June 13th, 2022
500 மில்லியன் யுவான் உதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது 500 மில்லியன் யுவான் மனிதாபிமான உதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி... [ மேலும் படிக்க ]

நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வருவதற்கும் குறைந்தது 18 மாதங்கள் தேவை – வல்லரசுகளின் ஆதரவும் வேண்டும் என பிரதமர் தெரிவிப்பு!

Monday, June 13th, 2022
தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வருவதற்கும் சுமார் 18 மாதங்கள் ஆகும் என அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது... [ மேலும் படிக்க ]

வாராந்த உத்தரவாத அடிப்படையில் எரிபொருளை நுகர்வோருக்கு விநியோகிக்க வருகிறது புதிய நடைமுறை – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Monday, June 13th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோர் தங்களது விபரங்களை பதிவு செய்து, அதனூடாக வாராந்தம் உத்தரவாதம் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறையொன்றை உருவாக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரச பணியாளர்களுக்கு இன்று விசேட விடுமுறை – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் வழமைபோன்று சேவை முன்னெடுப்பு!

Monday, June 13th, 2022
அரச பணியாளர்களுக்கு இன்றையதினம் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சினால் இதற்கான சுற்றுநிருபம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதற்கமைய, இன்றையதினம் அரச... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி – சம்பளமில்லா விடுமுறையில் வெளிநாடு செல்லலாம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Monday, June 13th, 2022
சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியம் என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமில்லாத விடுமுறையில் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கையை... [ மேலும் படிக்க ]

இலங்கை நெருக்கடி மற்றும் உதவிகள் குறித்து இந்திய வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவுக்கு விளக்கமளிக்கிறார் ஜெய்சங்கர்!

Monday, June 13th, 2022
இலங்கையில் நிலவும் நெருக்கடி குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜூன் 18ஆம் திகதி வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் விளக்கமவுள்ளார். ஜெய்சங்கரைத்... [ மேலும் படிக்க ]

ஜூலை 15 முதல் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, June 13th, 2022
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட யூரியா உரம் எதிர்வரும் ஜூலை மாதம் 10 அல்லது 11 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள்... [ மேலும் படிக்க ]