தினசரி செய்திகள்

21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரணை்டு பெரும்பான்மையும், பொதுசன வாக்கெடுப்பும் அவசியம் – உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு!

Tuesday, June 21st, 2022
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரணை்டு பெரும்பான்மையும், பொதுசன வாக்கெடுப்பும் அவசியம்... [ மேலும் படிக்க ]

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தகவல்!

Tuesday, June 21st, 2022
நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு நாள் சேவையின்... [ மேலும் படிக்க ]

நெருக்கடியில் இருந்து மீள அவுஸ்திரேலிய உதவும் – ஜனாதிபதி கோட்டாபயவிடம் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் உறுதியளிப்பு!

Tuesday, June 21st, 2022
இலங்கை அரசின் வருமானத்தை அதிகரிக்கவும் இயற்கை மின்சாரத்தை தயாரிக்கும் வேலைத்திட்டத்தை வெற்றியாக்கிக்கொள்ளவும் அவுஸ்திரேலிய உதவும் என கிளேயார் -நேயில் அவுஸ்திரேலிய உள்விவகார... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் வழமை போல இயங்கும் பாடசாலைகள் – மாணவர் வருகையில் வீழ்ச்சி என கல்வி அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Tuesday, June 21st, 2022
கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள், நகர்ப்புற பாடசாலைகள் மற்றும் மாகாணங்களிலுள்ள பிரதான நகர பாடசாலைகள் நேற்று பூட்டப்பட்டிருந்த போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் இலங்கையின் முயற்சிக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, June 21st, 2022
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கிளேர் ஓ நீலுக்கும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு செயலாளர் – அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் சந்திப்பு – இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Tuesday, June 21st, 2022
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கிலையார் ஓநீல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கோட்டே ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

அரிசி நிர்ணய விலை தொடர்பில் இரண்டு வாரங்களில் 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளன – யாழ். மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் தகவல்!

Tuesday, June 21st, 2022
யாழ் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் என்.விஜிதரன் தெரிவித்துள்ளார். யாழ்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை – மின் கட்டண அதிகரிப்பு குறித்து அவதானம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, June 20th, 2022
இன்றுமுதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, June 20th, 2022
மேல் மாகாணத்தின் கொழும்பு வலயம் மற்றும் அதனை அண்டிய நகரங்களின் பாடசாலைகளுக்கும், ஏனைய மாகாணங்களின் பிரதான நகர பாடசாலைகளுக்கும் இன்றுமுதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விடுமுறை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே எரிவாயு விநியோகம் – அரசாங்க உத்தரவாத விலையில் சந்தைக்கு அரிசியை வழங்கவும் நடவடிக்கை – துறைசார் அதிகாரிகள் அறிவிப்பு!

Monday, June 20th, 2022
அத்தியாவசிய சேவைகளுக்கான எரிவாயு விநியோகத்தையும் மட்டுப்படுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வீட்டு சமையல் எரிவாயு விநியோகமானது தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]