தினசரி செய்திகள்

சீனா, இந்தியா மற்றும் ஜப்பானிடமிருந்து நன்கொடை பெற இலங்கை திட்டம் – நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, June 23rd, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வெளிநாட்டு உதவிகளை நாடியுள்ள நிலையில், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நன்கொடையாளர் மாநாட்டை... [ மேலும் படிக்க ]

கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் – இலங்கையின் அரச தலைவர்களிடம் இந்திய விசேட தூதுக்குழு உறுதி!

Thursday, June 23rd, 2022
கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார். இந்திய... [ மேலும் படிக்க ]

யாழ். கோட்டை பகுதி அகழியில் இனம்தெரியாத நபரின் சடலம் மீட்பு!

Wednesday, June 22nd, 2022
யாழ்ப்பாணம் கோட்டை முனீஸ்வரன் கோவிலுக்கு பின் பகுதியில் உள்ள அகழியில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் காணப்படுகிறது. முனீஸ்வரன் ஆலய பின் பகுதியில் உள்ள அகழியில் சடலம்... [ மேலும் படிக்க ]

தேயிலை, நெல், சோள செய்கையாளர்களுக்கு யூரியா பசளையை பகிர்ந்தளிக்க நடவடிக்கை – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, June 22nd, 2022
இந்தியாவில் இருந்து கிடைக்கப்பெறும் 65,000 மெட்ரிக் டன் யூரியா பசளையை முதற்கட்டமாக தேயிலை, நெல் மற்றும் சோளம் ஆகிய 3 பயிர்ச் செய்கையாளர்களுக்காக பகிர்ந்தளிக்கவுள்ளதாக பெருந்தோட்ட... [ மேலும் படிக்க ]

யாழ்பாணத்தில் தனியார் பேருந்துகளுக்கு சீரான முறையில் எரிபொருள் விநியோகிக்க அன்றுமுதல் நடவடிக்கை!

Wednesday, June 22nd, 2022
யாழ்பாணத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு இன்றுமுதல் சீரான முறையில் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (21) யாழ்பாண அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கலப்பு தேர்தல் முறைக்கு நாடாளுமன்ற செயற்குழு பரிந்துரை – அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, June 22nd, 2022
இலங்கையின் தேர்தல்களில் கலப்பு முறையை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தேர்தல்... [ மேலும் படிக்க ]

வருகின்றது பெற்றோல் ஏற்றிய கப்பல் – வெளிநாட்டு நாணயங்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கும் நிலையங்களையும் அமைக்குமாறும் துறைசார் அமைச்சிடம் கோரிக்கை!

Wednesday, June 22nd, 2022
அமெரிக்க டொலர் அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு மாத்திரம் எரிபொருளை விற்பனை செய்யும் எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு எரிசக்தி... [ மேலும் படிக்க ]

வீட்டுத்தோட்டங்களை நிர்மாணிக்கும் செயற்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு!

Wednesday, June 22nd, 2022
வீட்டுத்தோட்டங்களை நிர்மாணிக்கும் உத்தியோகபூர்வ வேலைத்திட்டத்தை, சுற்றாடல்துறை அமைச்சு ஆரம்பித்துள்ளது. அமைச்சு வளாகத்தில் அண்மையில் நடந்த இந்நிகழ்வில், அமைச்சர்  நஸீர்... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் – டிசம்பர் மாதங்களில் பாடசாலை நாட்களை அதிகரிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, June 22nd, 2022
எதிர்வரும் ஒகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களின் பாடசாலை விடுமுறையினை குறைத்து, பாடசாலை நாட்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தீர்வை அரசியல் கட்சிகள் முன்வைத்தால் நாடாளுமன்றில் விவாதிக்க தயார் – விமர்சனங்களை விட தீர்வையே எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Wednesday, June 22nd, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை விரைவில் தீர்க்க, அரசாங்கமொன்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதார... [ மேலும் படிக்க ]