தினசரி செய்திகள்

திட்டமிட்டபடி யாழ் – கிளிநொச்சி புகையிரத சேவை நபளைமுதல் இடம்பெறும் – வெளியானது நேர அட்டவணை!

Sunday, July 10th, 2022
திட்டமிட்டபடி காங்கேசன்துறையில் இருந்து கிளிநொச்சிக்கான விசேட ரயில் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை 11.07.2022 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அவல நிலைக்கு உள்ளாகியதற்கு இந்த நாட்டை எழுபத்து நான்கு ஆண்டுகள் ஆண்ட அனைத்து ஆட்சியாளர்களுமே காரணம் – பொறுப்புடன் நடந்து கொள்வோம் – நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வேண்டுகோள்!

Sunday, July 10th, 2022
இன்று எமது தாய்நாடு வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தை எதிர்கொண்டுள்ளது. தாய்நாடு இந்த அவல நிலைக்கு ஆளாகியதற்கு இந்த நாட்டை எழுபத்து நான்கு ஆண்டுகள் ஆண்ட அனைத்து ஆட்சியாளர்களுமே... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் உடன்படிக்கைக்கு வர மீண்டும் பேச்சுவார்த்தை – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Sunday, July 10th, 2022
இலங்கையுடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கு பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

பிரதமரின் இல்லத்துக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூவர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Sunday, July 10th, 2022
கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு நேற்று தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது... [ மேலும் படிக்க ]

நீண்டகால தீர்வுகளை காண்பதற்கான துரிதமான நடவடிக்கைகளில் இலங்கை தலைவர்கள் ஈடுபடவேண்டும் – அமெரிக்கா வலியுறுத்து!

Sunday, July 10th, 2022
நீண்டகால தீர்வுகளை காண்பதற்கான துரிதமான நடவடிக்கைகளில் இலங்கை தலைவர்கள் ஈடுபடவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை ஜனாதிபதிதனது... [ மேலும் படிக்க ]

நாளை தீர்மானமிக்க கட்சித் தலைவர்கள் கூட்டம் – இன்றும் பல சந்திப்புகள் !

Sunday, July 10th, 2022
எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானமிக்க கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை முற்பகல் இந்த கூட்டம்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஜூனில் மட்டும் 32 ஆயிரத்து 865 பேர் வருகை!

Saturday, July 9th, 2022
கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதம் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மே மாதம்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களின் போஷாக்குத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரிசியை வழங்க உலக உணவுத் திட்டம் தீர்மானம்!

Saturday, July 9th, 2022
நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களின் போஷாக்குத் தேவையை பூர்த்தி செய்வதற்காக இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் (Folic Acid) கலந்த அரிசியை வழங்க உலக உணவுத் திட்டம்... [ மேலும் படிக்க ]

40,000 மெட்ரிக் தொன் உரத்தை தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது – நாளைமுதல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு அறிவிப்பு!

Saturday, July 9th, 2022
இந்திய கடனுதவியின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரத்தை தாங்கிய கப்பல் இன்று (9) காலை நாட்டை வந்தடைந்துள்ளது. இக்கப்பலில்  40,000 மெட்ரிக டன் உரம் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... [ மேலும் படிக்க ]

இ.போ.ச ஊழியர்களுக்கு எரிபொருளை விநியோகிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன துறைசார் தரப்பினருக்கு ஆலோசனை!

Saturday, July 9th, 2022
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சேவைக்கு சமுகமளிப்பதற்கு தேவையான எரிபொருளை இலங்கை டிப்போ ஊடாக விநியோகிக்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]