தினசரி செய்திகள்

அனைவரினதும் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, September 22nd, 2022
அனைத்து இன சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கால எல்லையை தற்காலிகமாக நீடிக்க தீர்மானம்!

Thursday, September 22nd, 2022
சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கால எல்லையை  தற்காலிகமாக நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின் கீழான கட்டளைகளுக்கு அமைவாக,போக்குவரத்து மற்றும்... [ மேலும் படிக்க ]

சம்பந்தனை பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை – தமிழரசு மத்திய குழு அதிரடி நடவடிக்கை!

Wednesday, September 21st, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்காக குழு... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறவீட்டுச் சட்டமூலம்!

Wednesday, September 21st, 2022
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறவீட்டுச் சட்டமூலத்தில் நேற்று (20) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றத்தில் இன்று (21)... [ மேலும் படிக்க ]

நிதி நெருக்கடி – வேதனம் வழங்குவதற்கு கூட அரசாங்கத்திடம் நிதி இல்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, September 21st, 2022
நிதி நெருக்கடி காரணமாக அரசாங்க பணியாளர்களுக்கு மாதாந்த வேதனத்தை செலுத்துவதற்கு போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொல்கஹவெல... [ மேலும் படிக்க ]

திரிபோஷவில் நச்சுத்தன்மை உள்ளதென கூறப்படுவது முற்றிலும் பொய்யானது – கூறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை என சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, September 21st, 2022
திரிபோஷவில் நச்சுதன்மை வாய்ந்த பதார்த்தம் அடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் இன்று நாடாளுமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. விநியோகிக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

மத தலங்களுக்கு என பிரத்தியேகமாக மின்னுற்பத்தி நிலையங்கள் ஏதும் நாட்டில் கிடையாது – அவர்களும் தமது மாதாந்த கட்டணத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்து!

Wednesday, September 21st, 2022
மின்சார சபை, பெற்றோலியக் கூட்டத்தாபனத்துக்கு 80பில்லியன் ரூபாவை கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சிச் சபை தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் – சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, September 21st, 2022
உள்ளூராட்சிச் சபை தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் எனவும் அது தொடர்பில் எதிர்க் கட்சி பதற்றமடையத் தேவையில்லை என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ... [ மேலும் படிக்க ]

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் முதலீடு செய்ய முடியும் – உங்களால் முடிந்த விதத்தில் இலங்கைக்கு உதவுங்கள் – பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Wednesday, September 21st, 2022
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரித்தானியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கும்... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில்!

Tuesday, September 20th, 2022
தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட உதவி... [ மேலும் படிக்க ]