தினசரி செய்திகள்

10 ஆயிரம் இலங்கை தொழிலாளர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு – ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அடுத்த மாதம் முதல்வாரம் மலேசிய மனிதவள அமைச்சர் சரவணன் இலங்கை வருகை!

Friday, September 23rd, 2022
10 ஆயிரம் புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு, மலேசியாவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக, அடுத்த மாதம், முதல்வாரத்தில் மலேசிய மனிதவள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மதிய உணவுக்காக மாணவி ஒருவர் தேங்காய் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை – ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு!

Friday, September 23rd, 2022
பாடசாலை மாணவி ஒருவர் மதிய உணவிற்கு தேங்காய்த் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வறுமைக் காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெறும் வயதை 60 ஆக மாற்றியமை மருத்துவத் துறையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – சுகாதார அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு!

Friday, September 23rd, 2022
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமையினால் 9 வீதமான விசேட வைத்தியர்கள் இந்த வருட இறுதிக்குள் ஓய்வு பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

பகிடிவதை – பேராதனை பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட பட்டதாரி மாணவர்கள்!

Friday, September 23rd, 2022
பேராதனை பல்கலைக்கழக சட்ட பீடத்தில் இளங்கலை பட்டதாரிகளை தாக்கிய மூன்று பட்டதாரி மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். சட்ட பீடத்தைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரிகள் எப்போதுமே எந்த... [ மேலும் படிக்க ]

டொலர் நெருக்கடிக்கு தீர்வாக டிசம்பர் வரை சந்தைகளுக்கு புதிய சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Thursday, September 22nd, 2022
எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள... [ மேலும் படிக்க ]

5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் வளர்ச்சியை மதிப்பீடு செய்ய நடவடிக்கை – சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவிப்பு!

Thursday, September 22nd, 2022
நாட்டில் போசாக்கு வேலைத்திட்டத்தை மிகவும் வலுவுள்ளதாக முன்னெடுக்கும் நோக்கில் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்றுள்ள போசாக்கு மாதத்தை முன்னிட்டு முழு நாட்டையும் உள்ளடக்கிய 5 வயதுக்கு... [ மேலும் படிக்க ]

பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டது -அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பில் வெளியானது புதிய சுற்றுநிரூபம்!

Thursday, September 22nd, 2022
அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது அரச... [ மேலும் படிக்க ]

பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக 2 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் – ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஹரின் தெரிவிப்பு!

Thursday, September 22nd, 2022
விவசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்காக இரண்டு இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவிடமிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசி இலங்கையை வந்தடைந்தது – பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை!

Thursday, September 22nd, 2022
அவுஸ்திரேலியாவினால் நன்கொடையா அளிக்கப்பட்ட சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிசி இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்த அரிசி தொகை தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால்... [ மேலும் படிக்க ]

இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது – விவசாய அமைச்சர் வலியுறுத்து!

Thursday, September 22nd, 2022
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதைவிட, இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]