தினசரி செய்திகள்

விவசாய உள்ளீடுகளை இறக்குமதி செய்வதற்குத் தற்போது காணப்படுகின்ற மட்டுப்பாடுகளைத் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

Saturday, September 24th, 2022
தற்போது காணப்படுகின்ற வெளிநாட்டு செலாவணிப் பற்றாக்குறை, கடன் பத்திரத்தை திறப்பதற்குள்ள சிரமங்கள், முற்கொடுப்பனவு முறையில் குறித்த பணச் செலுத்தல்களில் காணப்படுகின்ற... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து வரும் இலங்கை அகதிகளின் பிரச்சினைகளை தீர்க்க விசேட வேலைத்திட்டம் – நீதியமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட குழுவொன்றும் நியமிப்பு!

Saturday, September 24th, 2022
இந்தியாவிலிருந்து தற்போது வருகை தரும் மற்றும் எதிர்காலத்தில் வருவதற்கு தீர்மானித்திருக்கும் இலங்கை அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான  அவசர... [ மேலும் படிக்க ]

திரிபோஷவில் எந்தவித நச்சுத் தன்மையும் இல்லை – ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு என திரிபோஷ நிறுவனம் உறுதிபட தெரிவிப்பு!

Saturday, September 24th, 2022
நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷ தயாரிப்புகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அஃப்லாடாக்சின் இரசாயனம் இல்லை என இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் திரிபோஷவின்... [ மேலும் படிக்க ]

இரத்மலானை, பலாலி விமான நிலையங்கள் திட்டமிட்டபடி பயன்படுத்தப்படவில்லை -சிவில் விமான சேவைகள் அமைச்சர் கவலை!

Saturday, September 24th, 2022
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை பதிவு செய்துள்ளது அத்துடன் மத்தள சர்வதேச விமான நிலையம் மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தி வருவதாக... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத்தை செலுத்த மத ஸ்தலங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நிவாரண திட்டம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, September 24th, 2022
இலங்கை மின்சாரசபையினால் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத வழிபாட்டுத்தலங்கள் மின் கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளமை... [ மேலும் படிக்க ]

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே – பிரதமர் தினேஸ் குணவர்தன சந்திப்பு – அபிவிருத்தியின் அனைத்து துறைகளிலும் இந்தியா – இலங்கை – இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் உறுதியளிப்பு!

Saturday, September 24th, 2022
இலங்கைக்கு பொருத்தமான சர்வதேச நாணய நிதியத் திட்டத்தைப் பெறுவதற்கு இந்தியா ஆதரவு அளித்தமைக்காக பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்... [ மேலும் படிக்க ]

தலைநகரின் முக்கிய கேந்திர மையங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் – ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு!

Saturday, September 24th, 2022
தலைநகர் கொழும்பில் முக்கியமான பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பை அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவுகளை... [ மேலும் படிக்க ]

முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் யாப்பாணத்தில்!

Friday, September 23rd, 2022
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும்  முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவிப்பு!

Friday, September 23rd, 2022
கடந்த 20 ஆம் திகதியன்று (20-09-2022) நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை... [ மேலும் படிக்க ]

வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவு!

Friday, September 23rd, 2022
வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உணவு பெறுவதற்கு... [ மேலும் படிக்க ]