தினசரி செய்திகள்

லக்ஷபான மின் உற்பத்தி நிலையம் பழுது – டீசல் இல்லை – மின்சார சபையிடம் பணமும் இல்லை – மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டியதன் நிலைமையை விளக்கினர் அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

Tuesday, September 27th, 2022
லக்க்ஷபான மின் உற்பத்தி நிலையம் பழுதடைந்துள்ளதாலும் டீசல் மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபையிடம் போதிய பணம் இல்லாததாலும், நீர் மின்சாரத்தை உரிய முறையில்... [ மேலும் படிக்க ]

முன்னைய நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது – புதிய அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டமை குறித்து பாதுகாப்பு செயலர் விளக்கம்!

Tuesday, September 27th, 2022
நாட்டில் ஸ்திரமான சூழ்நிலை உருவாகி வருகின்ற போதிலும், போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் காவல்துறையினர் சட்டத்தை அமுல்படுத்துவர் என பாதுகாப்பு செயலாளர்  ஜெனரல்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் தடவையாக கூடுகிறது தேசிய சபை – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பு!

Tuesday, September 27th, 2022
தேசிய சபை நாளைமறுதினம் (29) வியாழக்கிழமை முதல் தடவையாக கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என... [ மேலும் படிக்க ]

திரிபோஷவின் தரத்தை ஆராய 2 நிறுவனங்களில் பரிசோதனை – எதிர்வரும் நாட்களில் அறிக்கை கிடைக்கும் என திரிபோஷ நிறுவனம் தெரிவிப்பு!

Tuesday, September 27th, 2022
திரிபோஷ தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெற உள்ளதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. கைத்தொழில் தொழில்நுட்ப... [ மேலும் படிக்க ]

அதிகரித்த வட்டி வீதம் எரிபொருள் விலை உயர்வு சடுதியாக குறைவடைந்தது வாகனங்களின் விலை!

Tuesday, September 27th, 2022
சந்தையில் தற்போது வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகரித்த வட்டி வீதம் எரிபொருள் விலை உயர்வு மற்றும்... [ மேலும் படிக்க ]

சகல சௌபாக்கியங்களையும் அருளும் நவராத்திரி விழா இன்று ஆரம்பம்!

Monday, September 26th, 2022
இன்றுமுதல் நவராத்திரி விரத காலம் ஆரம்பித்துள்ளது. மும்பெரும் தேவிகளான அலைமகள், மலைமகள், கலைமகள் முறையே தொடர்ந்து 9 நாட்கள நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. பத்தாவது நாளான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வடமேற்கு பிரதேசத்தின் காற்றாலை ஆற்றல் திட்டங்களில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வம் – இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!

Monday, September 26th, 2022
இலங்கையின், வடமேற்கு பிரதேசத்தின் காற்றாலை ஆற்றல் திட்டங்களில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்... [ மேலும் படிக்க ]

தேர்தல் சீர்திருத்தங்கள் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படாவிட்டால் 2018 இல் பயன்படுத்தப்பட்ட சட்ட வழிகாட்டலின் கீழ் உள்ளூராட்சித் தேர்தல் – ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, September 26th, 2022
தேர்தல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதைத் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தாது என்றும், 2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இளைஞர் பட்டியலை... [ மேலும் படிக்க ]

ஊட்டச்சத்து பிரச்சினைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Monday, September 26th, 2022
ஊட்டச்சத்து பிரச்சினைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பதிவாகிய சம்பவங்களின்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் விவபாரம் – ஜனாதிபதியின் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை நீக்க உயர்நீதிமன்றம் தீர்மானம்!

Monday, September 26th, 2022
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் பிரதிவாதிகள் பட்டியலில் இருந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை நீக்குவதற்கு... [ மேலும் படிக்க ]