தினசரி செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்!

Monday, October 3rd, 2022
பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் இன்றுமுதல் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியான அதிவிசேட வர்த்தமானி இரத்து – ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது அதிவிசேட வர்த்தமானி!

Sunday, October 2nd, 2022
நாட்டில் ஒரு சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியான அதிவிசேட வர்த்தமானியை இரத்தச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மதுபானத்தை கண்டறிய புதிய செயலி – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Sunday, October 2nd, 2022
சட்டவிரோத மதுபானத்தை தொழிநுட்ப சாதனங்கள் மூலம் கண்டறியும் புதிய செயலியை மதுவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தவறு செய்துவிட்டார் – பகிரங்க மன்னிப்பு கோரினார் நாமல் ராஜபக்ச!

Sunday, October 2nd, 2022
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தவறு செய்துவிட்டார் என தெரிவித்து மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. திகாமடுல்ல பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

அவைத்தலைவர்களின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை – விசேட சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அனுப்பிவைப்பு!

Sunday, October 2nd, 2022
வாகனங்கள், எரிபொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட மாகாண சபை அவைத்தலைவர்களின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான விசேட சுற்றறிக்கை... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் தொடர்பில் மாணவர்களுக்கு கருத்தரங்கு வைப்பது நல்லதல்ல – ஏற்படும் தீமைகளை மட்டும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி கூறுங்கள் – வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் வலியுறுத்து!

Sunday, October 2nd, 2022
யாழ்.மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப் பொருள் பாவனைக்க அடிமையாவது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வெளியிடுவதால் எமது சமூகம் கேவலப்படுத்தப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்து, நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமிருந்து நிதி அறவிடுவதைத் தவிருங்கள் – கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Sunday, October 2nd, 2022
கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்த சிறுவர், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் இருந்து நிதி அறவிடுவதைத்... [ மேலும் படிக்க ]

கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு – மின் பொறியியலாளர் அலுவலகம் நடவடிக்கை!

Sunday, October 2nd, 2022
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் விருப்பம்!

Saturday, October 1st, 2022
இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஈரானிய தூதுவருடனான சந்திப்பை அடுத்து, விவசாய அமைச்சு ஈரானிடம் இருந்து உரத்தை பெற்றுக்கொள்ள... [ மேலும் படிக்க ]

நாட்டின் அபிவிருத்திக்கு தேசிய காலநிலை திட்டத்தின் பங்களிப்பு – ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

Saturday, October 1st, 2022
நாட்டின் அபிவிருத்திக்கு தேசிய காலநிலை திட்டம் வழங்கும் பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் காலநிலை மாற்றம்... [ மேலும் படிக்க ]