தினசரி செய்திகள்

19 ஆம் திகதி வரை மழை நீடிக்கும் – சில மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பல மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

Friday, October 14th, 2022
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய... [ மேலும் படிக்க ]

இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு உடனடி கடன் நிவாரணம் அவசியம் – ஐ.நா. அமைப்பு சுட்டிக்காட்டு!

Friday, October 14th, 2022
இலங்கை மற்றும் பாகிஸ்தான் உட்பட 54 நாடுகளுக்கு உடனடி கடன் நிவாரணம் அளிப்பது அவசியமென்று ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் நேற்றுமுன்தினம் ஒரு அறிக்கை... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தநாட்டு நாணய அலகு மூலம் அனுமதிப் பத்திரங்களை வழங்க வனஜீராசிகள் அமைச்சு நடவடிக்கை நடவடிக்கை!

Friday, October 14th, 2022
தேசிய பூங்கா, தேசிய மிருக காட்சிசாலை மற்றும் வனாந்தரங்களை பார்வையிடுவதற்காக வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தநாட்டு நாணய அலகு மூலம் அனுமதிப் பத்திரங்களை வழங்க... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Friday, October 14th, 2022
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்தி, உத்தரவொன்றை... [ மேலும் படிக்க ]

75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட தயாராகுங்கள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு!

Thursday, October 13th, 2022
தேசிய மற்றும் மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

எவரையும் கைவிடாதீர்கள் நலன்புரித் திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன – நலன்புரி நன்மைகள் சபை தெரிவிப்பு!

Thursday, October 13th, 2022
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்துக்கு இன்றுவரை 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை... [ மேலும் படிக்க ]

ரஜனி திரணகமவின் முறிந்த பனைகள் என்னை திரும்பி பார்க்கவைத்தது – பனைசார் அபிவிருத்தி கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Thursday, October 13th, 2022
பனை அபிவிருத்தி மற்றும் அதுசார்பில் எனக்கு சிறு வயதிலேயே ஒரு ,ஈர்ப்பு இருந்தது. அதற்கு யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த ரஜனி திரணகம என்பவர் எழுதிய முறிந்த பனைகள்... [ மேலும் படிக்க ]

யாருடைய நம்பிக்கையையும் உடைய இடமளிக்க மாட்டேன் – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு!

Wednesday, October 12th, 2022
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேசியத் தேர்தலை எதிர்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு உ... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமனம்!

Wednesday, October 12th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார். நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான ஹெரிக்... [ மேலும் படிக்க ]

பாடசாலை கற்றல் செயற்பாடுகளின் பின்னர் மாணவர்களுக்கான தொழில்சார் கல்வி வேலைத்திட்டத்திட்டம் ஆரம்பம் – தேசிய போஷாக்கு நிதியத்தை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, October 12th, 2022
பாடசாலை கற்றல் செயற்பாடுகளின் பின்னர் மாணவர்களுக்கான தொழில்சார் கல்வி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் ஶ்ரீ... [ மேலும் படிக்க ]