தினசரி செய்திகள்

ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் மின் பயனாளர்களிடம் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியை அறவிட இலங்கை மின்சார சபை நடவடிக்கை!

Thursday, October 27th, 2022
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் மின் பயனாளர்களிடம் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியை அறவிட இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. பொது பயன்பாடுகள்... [ மேலும் படிக்க ]

நிறுவனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்களில் திருத்தம் – ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு!

Thursday, October 27th, 2022
நிறுவனங்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு – சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிப்பு!

Thursday, October 27th, 2022
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க... [ மேலும் படிக்க ]

GSP வரிச்சலுகையை பாதுகாக்க அரசாங்கம் முக்கிய நடவடிக்கை – மனித உரிமை மேம்பாடு குறித்து அதிக கவனம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, October 27th, 2022
ஜி.எஸ்.பி வரிச் சலுகையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அரசாங்கம் மனித உரிமை மேம்பாடு தொடர்பான செயற்பாடுகளை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவைப்... [ மேலும் படிக்க ]

நெதர்லாந்துடன் இலங்கை விரைவில் விமான ஒப்பந்தம் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, October 27th, 2022
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நெதர்லாந்துடன் இலங்கை இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தில்... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இதுவே அரிய சந்தர்ப்பம் – தவறவிட வேண்டாம் என தமிழ் தரப்பினரிடம் பிரதமர் வலியுறுத்து!

Thursday, October 27th, 2022
தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இது அரிய சந்தர்ப்பம் எனவும், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் 71 ஆயிரத்து 84 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பு – மாவட்ட அரச அதிபர் ரூபவதி தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் 71 ஆயிரத்து 84 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாண்டு நெற்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

அரசாங்க சேமநலத் திட்டத்தின் பயன்களை பெறுவதற்கான விண்ணப்பம் – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022
அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள சேமநலத் திட்டத்தின் பயன்களை பெற்றுக் கொள்வதற்காக, இதுவரையிலும் 38 இலட்சம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடு – யாழ் பல்கலையின் 19 மாணவர்களுக்கு வகுப்புத் தடை!

Wednesday, October 26th, 2022
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஸ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதிய... [ மேலும் படிக்க ]

தேர்தல் செலவினங்களை மட்டுப்படுத்தல் அவசியம் – சட்டமூலத்தை உடன் நிறைவேற்றுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை!

Wednesday, October 26th, 2022
தேர்தல் முறையில் மாற்றம் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்ற விரிவான திருத்தங்களின் ஆரம்பமாக எதிர்பார்க்கப்படும் செலவினங்களை மட்டுப்படுத்துவதற்கான சட்டமூல வரைபை நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]