தினசரி செய்திகள்

இலங்கையை மீட்பதற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்கு நாம் தயாராகவே உள்ளோம் – சீனத் தூதுவர் தெரிவிப்பு!

Wednesday, November 9th, 2022
நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த சீனத்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு!

Wednesday, November 9th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் Kristalina Georgieva இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எகிப்தில் இடம்பெறும் COP 27 மாநாட்டின் போது இந்த சந்திப்பு... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் -03 வருடங்களுக்குள் நிறைவடையமெனவும் தெரிவிப்பு!

Wednesday, November 9th, 2022
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்... [ மேலும் படிக்க ]

நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை – பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு துறைசார் அமைச்சு அறிவிப்பு!

Wednesday, November 9th, 2022
நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு பெட்ரோலியத்துறை அமைச்சு... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களை சாதாரண விலையில் விநியோகிக்க நடவடிக்கை – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Wednesday, November 9th, 2022
பண்டிகை காலங்களில் விலை அதிகரிப்பின்றி அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடில்லாமல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அதனைக்... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளுக்கு நியமனம்: பிரதமர் செயலாளரின் தலைமையில் குழு நியமனம்!

Wednesday, November 9th, 2022
பட்டதாரிகளை அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச செய்யும் போது ,ஏதேனும் காரணமாக நியமனம் கிடைக்கப் பெறாதவர்கள் தொடர்பாக, அமைச்சரவைக்கு முன்வைத்துள்ள விடயங்களுக்கு இணங்க அணுகுவதற்கு... [ மேலும் படிக்க ]

அரச அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் பற்றி அறிவிக்க 1905 அறிமுகம்!

Tuesday, November 8th, 2022
அரசு அதிகாரிகளின் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராம சேவகர்... [ மேலும் படிக்க ]

நிர்ணய விலைக்கு உட்பட்ட பொருள் தொடர்பில் மாத்திரமே சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் – நுகர்வோர் அதிகார சபை அறிவிப்பு!

Tuesday, November 8th, 2022
வர்த்தகர்களினால் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அது நிர்ணய விலைக்குட்பட்ட பொருளாக காணப்பட்டால் மாத்திரமே வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

எரிவாயு விநியோகம் தொடர்பில் எந்த அச்சமும் தேவையில்லை – இன்றுமுதல் வழமையான விநியோகம் இடம்பெறுவதாக லிற்றோ நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, November 8th, 2022
எரிவாயு விநியோகம் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிற்றோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. மூன்று எரிவாயு கப்பல்கள்... [ மேலும் படிக்க ]

பரீட்சைக்கான திகதிகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது – பாடப் புத்தகங்களை வழங்க இந்திய உவியும் கிடைக்கப் பெற்றுள்ளது – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!

Tuesday, November 8th, 2022
கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள திகதிகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாதென... [ மேலும் படிக்க ]