தினசரி செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தால் இன்றுமுதல் மரண தண்டனை – போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவிப்பு!

Thursday, November 24th, 2022
ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

பெரும்பாலும் மழையற்ற காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்!

Thursday, November 24th, 2022
நாட்டின் பல பகுதிகளில் இன்று பெரும்பாலும் மழையற்ற காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன், காலி தொடக்கம் மாத்தறை வரையான கடற்பரப்புகளில்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் – வெளியானது விசேட அறிவிப்பு!

Thursday, November 24th, 2022
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் தொடர்பில் பதிவாளர் நாயகம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளார். இதனடிப்படையில் திருமணம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு ரஷ்ய எண்ணெய்க்கான தள்ளுபடி விலை ஏனைய நாடுகளுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!

Thursday, November 24th, 2022
சலுகை விலையிலும் சர்வதேச ஒழுங்குமுறைகள் மற்றும் விதிமுறைகளை மீறாத பட்சத்திலும் ரஷ்யாவின் எண்ணெய்யை கொள்வனவு செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா வழங்கும் – நம்பிக்கையுடன் இருப்பதாக. அரசாங்கம் தெரிவிப்பு!

Thursday, November 24th, 2022
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா முன் வந்து வழங்கும் என நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 2 ஆம் நாள் இன்று!

Thursday, November 24th, 2022
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது இதன்படி,  பொது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகள் தொடர்பான... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய பரிந்துரையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதி வரை நீடிப்பு!

Thursday, November 24th, 2022
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,... [ மேலும் படிக்க ]

அதிகார பரவலாக்கம் குறித்து டிசம்பர் 11 இன் பின்னர் சர்வகட்சி கலந்துரையாடல் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளிப்பு!

Wednesday, November 23rd, 2022
இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்தை அழைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் எந்தநேரமும் பேச நான் தயார் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி அறிவிப்பு!

Wednesday, November 23rd, 2022
தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் அவர்களுடன் தீர்வு தொடர்பில் பேச்சு நடத்த எந்தநேரமும் நான் தயாராகவுள்ளேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழர்களின்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி ஒழியக் கூடாது – வரவு செலவு திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!

Wednesday, November 23rd, 2022
திருத்தங்களுக்கு உட்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]