தினசரி செய்திகள்

34,000 மெற்றிக்தொன் சமையல் எரிவாயு ஓடர் செய்யப்பட்டுள்ளது – லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பு!

Monday, November 28th, 2022
பண்டிகைக் காலத்தையொட்டி டிசம்பர் மாதத்திற்காக 34,000 மெற்றிக்தொன் சமையல் எரிவாயு ஓடர் செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு தொகுதி எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை அமெரிக்கா விஜயம் – நெருக்கடி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வு!

Monday, November 28th, 2022
வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதனடிப்படையில் அவர் நாளையதினம் (29) அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு... [ மேலும் படிக்க ]

வடக்கில் மழை பெய்யும் வாய்ப்பு – வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!

Monday, November 28th, 2022
வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய... [ மேலும் படிக்க ]

இலங்கையை நோக்கி படையெடுக்கும் ரஷ்யர்கள் – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Monday, November 28th, 2022
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகள் வருகையில் ரஷ்யா முன்னிலை பெற்றுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. முன்பதாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாவதை தடுக்க முன்னோடி வேலைத்திட்டம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Monday, November 28th, 2022
ஐஸ் உள்ளிட்ட நச்சு போதைப் பொருள்களுக்கு, மாணவர்கள் அடிமையாவதை தடுப்பதற்கு கொழும்பை மையமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முன்னோடி வேலைத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படவுள்ளதாக கல்வி... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களின் செலவினங்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை – நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு நடவடிக்கை!

Monday, November 28th, 2022
பல்வேறு நிகழ்வுகளுக்காக அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் செலவினங்களை இடைநிறுத்துவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.... [ மேலும் படிக்க ]

2 இலட்சத்து 31 ஆயிரத்து 982 சாதாரண தர பரீட்சார்த்திகள் உயர்தர கற்கையை தொடர தகுதி – புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டையும் வழங்கப்பட மாட்டாது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, November 27th, 2022
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 2 இலட்சத்து 31 ஆயிரத்து 982 பரீட்சார்த்திகள் உயர்தர வகுப்புகளைப் பின்பற்றத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

சேவை ஒப்பந்த மீறல் – 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான அனுமதி இரத்து!

Sunday, November 27th, 2022
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்... [ மேலும் படிக்க ]

மாணவர்களிடையே சடுதியாக அதிகரித்து வருகின்றது ஐஸ் போதைப்பொருள் பாவளை -தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை!

Sunday, November 27th, 2022
பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்கள்... [ மேலும் படிக்க ]

600 இலங்கையர்களை பலியெடுத்த கத்தார் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் – 439 பேருக்கு நட்டஈடு வழங்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிப்பு!

Sunday, November 27th, 2022
கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியுடன் தொடர்புடைய பல்வேறு விபத்துக்களில் சிக்கி சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள்’... [ மேலும் படிக்க ]