தினசரி செய்திகள்

42,000 மெட்ரிக் தொன் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் உரம் நாட்டை வந்தந்தது – திங்கள்முதல் விநியோகிக்கப்படும் எனவும் விவசாய அமைச்சு அறிவிப்பு!

Saturday, December 3rd, 2022
ஏறக்குறைய 42,000 மெட்ரிக் தொன் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (MoP) உரம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது 41,876 மெட்ரிக் தொன் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் உரத்துடன் நேற்று கொழும்பு துறைமுகத்தை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு!

Saturday, December 3rd, 2022
ஜனாதிபதி அலுவலகத்திற்கு எழுத்து மூலமும் தொலைபேசி மூலமும் அனுப்பப்படும் முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு... [ மேலும் படிக்க ]

எந்த அடிப்படையும் இல்லாமல் குறைக்க முடியாது – இராணுவத்தை குறைக்கும் எந்தவித அதிகாரமும் அரசாங்கத்திற்கு இல்லை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Friday, December 2nd, 2022
பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து சிலர் கருத்து தெரிவிக்கிறனர். ஆனால் அவர்களின் கருத்துப்படி, பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையை எந்த அடிப்படையும்... [ மேலும் படிக்க ]

பெண்களுக்கு அதிகாரமளிக்க சட்டமூலம் – நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் அதிரடி அறிவிப்பு!

Friday, December 2nd, 2022
பாலினம், சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தை... [ மேலும் படிக்க ]

தகுதி இல்லாதவர்களை நீக்குங்கள் – ஜனாதிபதி ரணில் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Friday, December 2nd, 2022
தகுதியற்றவர்கள் சமுர்த்தி பெறுவதனால் நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் மகிழ்ச்சியளிக்கின்றது – கிளி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Thursday, December 1st, 2022
வெளியான 2021ம் ஆண்டு சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன்  மகிழ்ச்சி தெரிவித்துள்ளர்.  மேலும் அவர் அதற்காக உழைத்த அனைத்து... [ மேலும் படிக்க ]

யாழ். அழகிய நகரம் என்றால் கல்லூண்டாய் என்ன அசிங்க நகரமா? – வெடித்தது போராட்டம்!

Thursday, December 1st, 2022
யாழ். மாநகர சபையின் செயற்பாட்டிற்கு எதிராக 2வது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்! கல்லூண்டாயில் யாழ். மாநகர சபையினர் குப்பை கொட்டுவதற்கு எதிராக வலி. தென்மேற்கு பிரதேசசபையினரால்... [ மேலும் படிக்க ]

வரலாற்றில் பெரிய வித்தியாசம் உள்ளது – இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Wednesday, November 30th, 2022
இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

நவீனமயமாகும் நெல் களஞ்சியசாலைகள், ஐந்து கோடி கடன் உதவி – உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, November 30th, 2022
அரிசி கையிருப்பைப் பாதுகாக்கத் தேவையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

அமைதியின்மையால் வீடுகளை இழந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை வீடுகள் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, November 30th, 2022
நாட்டில் கடந்த மே மாதம்முதல் ஏற்பட்ட அமைதியின்மையால் வீடுகள் மற்றும் சொத்துக்களை இழந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]