தினசரி செய்திகள்

தொழிநுட்ப ரீதியிலான கல்வி முறைமையினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டம் – இரண்டு வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்கு எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, December 5th, 2022
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். அதிபர்களினதும், ஆசிரியர்களினதும் தரவுகளை ஒரே... [ மேலும் படிக்க ]

இலங்கை மின்சார சபையை இல்லாதொழித்து புதிய எட்டு அரச நிறுவனங்களை நிறுவுமாறு பரிந்துரை!

Monday, December 5th, 2022
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு, மறுசீரமைப்பின் கீழ் இலங்கை மின்சார சபையை இல்லாதொழித்து புதிய எட்டு அரச நிறுவனங்களை... [ மேலும் படிக்க ]

தேர்தலை காலம் தாழ்த்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை – எதிர்க்கட்சியினருக்கு தேர்தலின் போது மக்கள் அவர்களுக்கு தக்க பதிலை வழங்குவார் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, December 5th, 2022
பொருளாதார நிலைமை நெருக்கடி மிக்கதாகக் காணப்படுகின்ற போதிலும், உள்ளுராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்தும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது சாத்தியம் – சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு!

Monday, December 5th, 2022
பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டாலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது சாத்தியம் என சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். எவ்வாறாயினும்,... [ மேலும் படிக்க ]

பேதங்களுக்கு அப்பால் நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க அழைப்பு!

Monday, December 5th, 2022
இன, மத பேதங்களை கடந்து ஐக்கிய இலங்கைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இதன்மூலம் நாடடின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை... [ மேலும் படிக்க ]

இன்றும் பல பாகங்களில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, December 5th, 2022
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு... [ மேலும் படிக்க ]

52 அரச நிறுவனங்களினால் 8600 கோடி ரூபாய் நட்டம் – நிதி அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டு!

Sunday, December 4th, 2022
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்த 420 அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்க வியாபார நிறுவனங்கள் 52 பெரும் நஷ்டத்தில் இயங்குவதாக நிதி அமைச்சின் சமீபத்திய அறிக்கைகள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் “லயன் எயார்” விமானசேவை ஆரம்பம் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Sunday, December 4th, 2022
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் “லயன் எயார்” விமானசேவை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த... [ மேலும் படிக்க ]

அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட தீர்மானம்!

Sunday, December 4th, 2022
அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, அரசாங்க... [ மேலும் படிக்க ]

400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு தடை – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Sunday, December 4th, 2022
400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு... [ மேலும் படிக்க ]