தினசரி செய்திகள்

சிறையில் 31 அரசியல் கைதிகள் மாத்திரமே உள்ளனர் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, December 6th, 2022
தற்போது சிறையில் 31 அரசியல் கைதிகள் மாத்திரமே இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடம்பெற்ற நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் ஆரம்பம் – தற்போதைய முறைமையில் நடத்தப்படுமானால் அது தொடர்பான வர்த்தமானி ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்பட வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, December 6th, 2022
உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. வாக்குப்பதிவு மையங்கள், வாகன வசதிகளை உறுதி செய்தல் மற்றும்... [ மேலும் படிக்க ]

அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு வயது 60 – பொதுநிர்வாக அமைச்சரால் வெளியிடப்பட்டது அதிவிசேட வர்த்தமானி!

Tuesday, December 6th, 2022
அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை 60 வயதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சராக பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

மூன்று குடும்பங்களின் தேவைகளுக்காக 200 குடும்பங்களுடன் விளையாடாதீர்கள் – பூநகரி ஸ்ரீமுருகன் கடற்றொழிலாளர் சங்க செயலாளர் வலியுறுத்து!

Tuesday, December 6th, 2022
கிராஞ்சியில் கடல் அட்டை பண்ணைகள் வேண்டாம் என போராட்டம் நடாத்தும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சுமார் 200 குடும்பங்களின் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் செயற்படுவது கவலை... [ மேலும் படிக்க ]

பலத்த காற்று – இடியுடன் கூடிய மழை – வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, December 6th, 2022
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வடஅந்தமான் தீவுகளுக்கு அண்மையாக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலைவிருத்தி அடைந்துள்ளது. அது ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோல்வி!

Monday, December 5th, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைட்பட்ட பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பருத்தித்துறை நகர சபையின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால் ஓர் அலகுக்கு 59 ரூபா அறவிட நேரிடும் – மானியம் வழங்கவும் அமைச்சர் யோசனை!

Monday, December 5th, 2022
அடுத்த வருடம் நாட்டில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால், ஓர் அலகு மின்சாரத்திற்கு 56.90 ரூபா செலவிடவேண்டும் என இலங்கை மின்சார சபை மதிப்பிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

வெங்காயம் – டின் மீன்களுக்கான விசேட பண்ட வரியில் திருத்தம் – அரசாங்கம் நடவடிக்கை!

Monday, December 5th, 2022
பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிசம்பர் முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையில் வருமானம் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டு!

Monday, December 5th, 2022
இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 1129.4 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தரவு... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதற்கட்டம் இன்று ஆரம்பம்!

Monday, December 5th, 2022
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று (05) ஆரம்பமாகியுள்ளது. முன்பதாக 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை கடந்த 2 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]