தினசரி செய்திகள்

இலங்கையை சீரழிக்க சதி – போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்படும் – புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் சபையில் தெரிவிப்பு!

Friday, December 9th, 2022
போதைப்பொருட்களை இலவசமாக விநியோகித்து இலங்கையை சீரழிப்பதற்கு வெளிநாட்டு சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிரான... [ மேலும் படிக்க ]

மின்கட்டணத்தை தீர்மானிக்க அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் மாத்திரமே அதிகாரம் உண்டு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Friday, December 9th, 2022
மின் கட்டணத் திருத்தம் தொடர்பில், தீர்மானிக்கும் அதிகாரம், விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் மாத்திரமே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

ஆங்கிலத்தில் இலங்கை சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சை – வர்த்தமானியை இரத்துச்செய்ய நாடாளுமன்றில் யோசனை!

Thursday, December 8th, 2022
இலங்கையின் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்பதை ரத்துச்செய்யும் வகையில், அடுத்த வாரம் நாடாளுமன்றில் யோசனை ஒன்று... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 18 வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைப்பு!

Thursday, December 8th, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 18 திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்தி... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அதிர்ச்சி தகவல்!

Thursday, December 8th, 2022
பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பழக்கம்... [ மேலும் படிக்க ]

ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி? – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, December 8th, 2022
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது. தேசிய தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

மாணவனை தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்க விடாமல் தடுக்கும் பாடசாலை நிர்வாகம் – நியாயம் கோரி போராடும் பெற்றோர் !

Thursday, December 8th, 2022
யாழ்.பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவனை தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்க விடாமல் பாடசாலை நிர்வாகம் தடுத்த விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, December 8th, 2022
நெல் விலை குறைவடைந்துள்ளமை தொடர்பில், அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுசெல்ல உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எப்பாவலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்... [ மேலும் படிக்க ]

2023 பாதீடு – இறுதி வாக்கெடுப்புக்கு தயாராகும் சட்டவாக்க சபை!

Thursday, December 8th, 2022
2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின், குழுநிலை விவாதம் எனப்படும் 3 ஆம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இன்றையதினம், நிதி பொருளாதார... [ மேலும் படிக்க ]

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து காணிகளையும் சேகரித்து உடனடியாக காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்பு!

Thursday, December 8th, 2022
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து காணிகளையும் சேகரித்து உடனடியாக காணி வங்கியொன்றை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன... [ மேலும் படிக்க ]