தினசரி செய்திகள்

பதவி விலக மாட்டேன் – அடம்பிடிக்கும் சம்பந்தன் – தலைமை பதவியால் கூட்டமைப்புக்குள் வெடித்தது பூகம்பம்!

Monday, December 12th, 2022
செயற்பாடற்ற நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள இரா.சம்பந்தனை பதவிவிலகி, செயற்படும் வல்லமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

காலநிலையில் மாற்றம் – பாடசாலை செல்லும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது சிறந்தது – சுகாதாரத் துறையின் விசேட அறிவிப்பு!

Monday, December 12th, 2022
இன்றுமுதல் பாடசாலைகள் திறக்கப்பட்ட போதிலும் காலநிலை மாற்றம் காரணமாக பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவதை அறிவுறுத்துவதாக சுகாதார திணைக்களம்... [ மேலும் படிக்க ]

நிர்மாண கைத்தொழிலில் முறைகேடுகள் அதிகரிப்பு – ஒரு வருடத்திற்குள் ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!

Monday, December 12th, 2022
நிர்மாண கைத்தொழிலில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் கடந்த ஒரு வருடத்திற்குள் சுமார் ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின்... [ மேலும் படிக்க ]

பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, December 12th, 2022
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்த உபகுழுவில் முன்வைப்பு!

Saturday, December 10th, 2022
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சங்க சம்மேளனங்களின் கருத்துக்கள், முன்மொழிவுகளை பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும்... [ மேலும் படிக்க ]

புதன்கிழமைமுதல் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவது தடை –தகவலை தெரிவிக்க பரீட்சை திணைக்களத்தால் தொலைபேச் இலக்கங்களும் அறிவிப்பு!

Saturday, December 10th, 2022
2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு பயிற்சி வகுப்புகள் அல்லது பயிற்சி வகுப்புகளை நடத்துவது எதிர்வரும் புதன்கிழமை (14) முதல் தடைசெய்யப்படும் என... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்த 10 பில்லியன் செலவு – 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவிப்பு!

Saturday, December 10th, 2022
உள்ளூராட்சி தேர்தலை நடத்த தோராயமாக, 10 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுமென தேசிய தேர்தல் ஆணையம் மதிப்பீட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்த... [ மேலும் படிக்க ]

அரிசி இறக்குமதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம் – விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறும் ஜனாதிபதி பணிப்பு!

Saturday, December 10th, 2022
இலங்கைக்கான அரிசி இறக்குமதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

மண்டூஸ் சூறாவளியின் எதிரொலி- இருவர் பலி – நாட்டில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Friday, December 9th, 2022
மண்டூஸ் சூறாவளி காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று உள்ளிட்ட மோசமான வானிலை காரணமாக குறைந்தது 2 பேர் இறந்துள்ளனர், 9 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 4,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்... [ மேலும் படிக்க ]

துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய விரைவில் வாய்ப்பு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Friday, December 9th, 2022
கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு விரைவில் வழங்கப்படுமென முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]