தினசரி செய்திகள்

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விடயங்களில் அரசு தலையிடாது – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உறுதியளிப்பு!

Tuesday, December 20th, 2022
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்... [ மேலும் படிக்க ]

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 370 வகையான மருந்துகள் – இலங்கைக்கு வழங்க இந்திய அரசு இணக்கம் என துறைசார் அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, December 20th, 2022
இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் 370 வகையான மருந்துகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

வடக்கு மார்க்க புகையிரத சேவைகள் அனைத்தும் ஜனவரி 5 முதல் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்படும் –வவுனியா வரை யாழ்ராணி சேவை முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிப்பு!

Tuesday, December 20th, 2022
ஜனவரி மாதம் 5 ஆமு; திகதிமுதல் (05/01/2023) வவுனியா தொடக்கம் அநுராதபுரம் வரையான புகையிரத பாதை திருத்த பணிகள் காரணமாக வட மார்க்க புகையிரத சேவைகள் அனைத்தும்  கொழும்பு கோட்டை தொடக்கம்... [ மேலும் படிக்க ]

ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் ஜனவரி 1 ஆம் திகதிமுதல் கட்டாய இடமாற்றம் – துறைசார் அமைச்சு அறிவிப்பு!

Sunday, December 18th, 2022
ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிமுதல் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவை, மருத்துவக் கல்வியில் இலங்கை பெருமை கொள்கிறது – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, December 18th, 2022
பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சுகாதார நோக்கங்களுக்காக ஜப்பானிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 105 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1.4 மில்லியன்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் உயரதிகாரிகளுக்கு பணிப்பு!

Sunday, December 18th, 2022
படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு விரைவில் புதிய காணிகள் கிடைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி அறிவிப்பு!

Sunday, December 18th, 2022
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு புதிய காணிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு அதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

பாலின சமத்துவம் – பெண்களுக்கு அதிகாரமளித்தல் சட்டமூலத்தின் முதல் வரைவு நிறைவு!

Saturday, December 17th, 2022
பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான சட்டமூலத்தின் முதல் வரைவு நிறைவடைந்துள்ளது. இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனுக்கள் ஜனவரி 18 இல் பரிசீலனைக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Saturday, December 17th, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரிய இரண்டு மனுக்களை 2023 ஜனவரி 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

மின்சார துண்டிப்பை நீடிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

Saturday, December 17th, 2022
நாட்டில் இன்றுமுதல் எதிர்வரும் 19 ஆம் திகதிவரையான காலப்பகுதியில், மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி... [ மேலும் படிக்க ]