தினசரி செய்திகள்

திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினம் – பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர’ அறிவிப்பு!

Thursday, December 22nd, 2022
எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில், பொதுநிர்வாகம்... [ மேலும் படிக்க ]

தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து வெளியிடப்பட்டது அதிவிசேட வர்த்தமானி!

Thursday, December 22nd, 2022
25 நிர்வாக மாவட்டங்களுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – புதுச்சேரி இடையில் விரைவில் கப்பல் சேவை – மத்தள விமான நிலைய வானூர்தி நிலையத்தினூடாக சேவைகளை மேற்கொள்வதற்கும் இந்தியா இணக்கம்!!

Thursday, December 22nd, 2022
மிகக்குறுகிய காலத்துக்குள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரியுள்ளது இரண்டு தரப்பினருக்கும் இடையில் கொழும்பில்... [ மேலும் படிக்க ]

அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியாக கல்வி கற்கக்கூடிய பாடசாலை சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Thursday, December 22nd, 2022
அடுத்த வருடம் மார்ச் முதல் பகுதியிலிருந்து ஆரம்பமாகும் 2023 ஆம் கல்வியாண்டில் ஆரம்ப பிரிவுக்கு தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

வாகன விபத்துக்கள் காரணமாக நாளாந்தம் 8 பேர் உயிரிழப்பு – பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவிப்பு!

Thursday, December 22nd, 2022
நாடளாவிய ரீதியாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக ஆயிரத்து 971 பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தின் கல்வி மற்றும் பொது... [ மேலும் படிக்க ]

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அபிவிருத்தித் திட்டத்தில் இந்தியாவின் முழு ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும் – இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!

Thursday, December 22nd, 2022
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பொருளாதார ஒத்துழைப்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில்... [ மேலும் படிக்க ]

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியில்லாத 28 மருந்துகளை எடுத்துவர சுகாதார அமைச்சர் இந்தியா பயணம்!

Thursday, December 22nd, 2022
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் (என்.எம்.ஆர்.ஏ.) பதிவு செய்யப்படாத 28 மருந்துகளை இந்திய நிறுவனம் ஒன்றிடம் இருந்து, உரிய கொள்முதல் நடவடிக்கைகளைப் பின்பற்றாது இறக்குமதி... [ மேலும் படிக்க ]

வணிக வங்கிகள் இதுவரை வழங்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான வட்டி வீதத்தை அதிகரித்துள்ளதாக குறுஞ் செய்தி!

Thursday, December 22nd, 2022
அரசாங்கத்திற்கு சொந்தமான வணிக வங்கிகள் இதுவரை வழங்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான வட்டி வீதத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் அமைதியை பாதுகாக்குமாறு ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் ஜனாதிபதி உத்தரவு!

Thursday, December 22nd, 2022
இலங்கையில் ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களையும் இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொதுமக்களின் அமைதியை பேணுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து கலந்துரையாட அனைத்து மாவட்டங்களின் பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் மாவட்ட செயலாளர்களும் அழைப்பு !

Wednesday, December 21st, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வேறுபடுத்தும் நோக்கம் எதுவும் இல்லை எனவும், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவது... [ மேலும் படிக்க ]