தினசரி செய்திகள்

இந்தியா, சீனா, தாய்லாந்துடன் மீண்டும் வர்த்தக ஒப்பந்தம் – பேச்சுக்களை ஆரம்பிக்கிறது இலங்கை!

Friday, January 6th, 2023
சுமார் 4 வருடங்களுக்கு பின்னர், இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்திச்சேவை... [ மேலும் படிக்க ]

கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்!

Friday, January 6th, 2023
கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று தொடக்கம் ... [ மேலும் படிக்க ]

விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய தேர்தல் நிதியைப் பயன்படுத்துங்கள் – அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்து!

Thursday, January 5th, 2023
நடப்பு பெரும் போகத்தில் 800,000 ஹெக்டேயர் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும், கடந்த ஒரு வருடத்தில் 500,000 ஹெக்டேயர் நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விசேட... [ மேலும் படிக்க ]

பழங்களின் விலைகள் மேலும் உயர்வு – கொய்யா 700 ரூபா – நெல்லி 1200 ரூபா!

Thursday, January 5th, 2023
பழச் சந்தையில் நெல்லி கிலோ ஒன்றின் விலை 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை கிலோ ஒன்றின் விலை 1800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. தவிர, அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

மின்சார சபை அடைந்துளு்ள இலாபம் தொடர்பில் அமைச்சர் காஞ்சனவின் கருத்து தவறானது – முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விளக்கம்!

Thursday, January 5th, 2023
இலங்கை மின்சார சபை அடைந்துள்ள இலாபம் தொடர்பில் மின்சக்தி மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ள கருத்தை நிராகரிப்பதாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட பிரஜைகளின் ரூ. 100,000 இற்கு குறைந்த நிலையான வைப்பு வட்டி வருமானத்தின் வரி நீக்கம் – நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Thursday, January 5th, 2023
சிரேஷ்ட பிரஜைகளின் ஒரு இலட்சத்திற்கும் குறைவான மாதாந்த வங்கி வட்டி வருமானத்தை பிடித்து வைத்திருக்கும் வரியிலிருந்து விடுவிக்க தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்திற்கு புதிய நிர்வாகம்!

Wednesday, January 4th, 2023
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது. 2023 ஜனவரி 3ஆம் திகதி முதல் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவாகி... [ மேலும் படிக்க ]

பால் மற்றும் பால் உற்பத்திகளில் இந்தியாவின் ஒத்துழைப்பு!

Wednesday, January 4th, 2023
பால் மற்றும் பால் உற்பத்திகளில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் – ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க இடையே சந்திப்பு – அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

Wednesday, January 4th, 2023
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா உள்ளிட்ட தூதுக்குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிதி இல்லை,தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு தீர்மானிக்கும் – மனுச நாணயகார யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு!

Wednesday, January 4th, 2023
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி இல்லை தேர்தல் நடத்தப்பட வேண்டுமா? என்பதை தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ... [ மேலும் படிக்க ]