தினசரி செய்திகள்

தேங்காய் விழுந்து ஒருவர் பலி – அராலியில் சம்பவம்!

Thursday, January 19th, 2023
யாழில் தென்னை மரத்தின் கீழ் படுத்து ஓய்வெடுத்தவரின் மீது தேங்காய் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. அராலி மத்தியைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

394 ரயில்வே ஊழியர்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை – மீளவும் சுவீகரிக்கப்படும் என அமைச்சர் பந்துல தெரிவிப்பு!

Thursday, January 19th, 2023
ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகளை சட்ட விரோதமாக கைப்பற்றி உபயோகித்து வரும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அந்த காணிகளை மீள சுவீகரிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

A/L பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்தடை இல்லை 14 நாட்களுக்கு 05 பில்லியன். ரூபா செலவாகும் எனவும் தகவல்!

Thursday, January 19th, 2023
க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம்பெறும் 14 நாட்களுக்கு மின்தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

A/L விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு!

Thursday, January 19th, 2023
2021 (2022) ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி www.doenets.lk என்ற... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பு!

Wednesday, January 18th, 2023
யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று காலை 10.20 மணியளவில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு!

Wednesday, January 18th, 2023
மின்சாரம் வழங்கல், எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் என்பன தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன், இதற்கான... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிகள் எவ்வாறாயினும் இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும் – ஜனாதிபதியின் அறிவிப்பு!

Wednesday, January 18th, 2023
பொருளாதார நெருக்கடிகள் எவ்வாறாயினும் இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

திறைசேரியின் வருமானத்தை விட செலவு அதிகம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, January 18th, 2023
திறைசேரிக்கு 147 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்ததாகவும் ஆனால் செலவுகளுக்காக 154 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

இலங்கை – மாலைதீவுக்கான விஜயத்தை இன்று ஆரம்பித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் – கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் ஆதரவை வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்ப்பு!

Wednesday, January 18th, 2023
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றுமுதல் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்துள்ளார். இந்தியாவின் இரண்டு முக்கிய... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் ஆரம்பம் – கல்முனை மாநகர சபைக்கு இடைக்கால தடை!

Wednesday, January 18th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்றுமுதல் ஏற்றுக்கொள்ளப்படுட்டு வருகின்றன. எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க கால அவகாசம்... [ மேலும் படிக்க ]