தினசரி செய்திகள்

எல்லை நிர்ணய குழுவின் முழுமையான அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்படும் – மஹிந்த தேசப்பிரிய தரிவிப்பு!

Friday, February 17th, 2023
எல்லை நிர்ணய குழுவின் நடவடிக்கைகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அதற்கமைய இம்மாத இறுதியில் இடைக்கால அறிக்கையையும் , மார்ச் இறுதி வாரத்தில் முழுமையான அறிக்கையையும் சமர்ப்பிக்க... [ மேலும் படிக்க ]

முட்டை இறக்குமதிக்கு தற்காலிக அனுமதி – வெதுப்பக துறையினருக்கு மட்டுமே வழங்கப்படும் என விவசாய அமைச்சு, அறிக்கை!

Friday, February 17th, 2023
நாட்டில் ஏற்பட்டுள்ள முட்டைத் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக முட்டை இறக்குமதிக்கு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. விவசாய... [ மேலும் படிக்க ]

36 ஆயிரம் பேருக்கு மின் இணைப்புக்களை வழங்க முடியவில்லை – மின்சார சபை தெரிவிப்பு!

Friday, February 17th, 2023
நாடளாவிய ரீதியில், 36 ஆயிரம் மின் இணைப்புக்களை வழங்க முடியாதுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் விநியோகத்துக்கு அவசியமான உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, வங்கிகளில்... [ மேலும் படிக்க ]

இலங்கை இந்தியாவுக்கிடையே இணைந்த மின்சார கட்டமைப்பு – இரு மாதங்களுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Friday, February 17th, 2023
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படுமென இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளது – அரச அச்சகர் தகவல்!

Thursday, February 16th, 2023
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக, அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். அத்துடன், அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ்... [ மேலும் படிக்க ]

வாக்கு சீட்டுக்களை அச்சிடுவது அரச அச்சகத்தின் கடமை – தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு!

Thursday, February 16th, 2023
முன்னர் எந்த சந்தர்ப்பத்திலும் வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்காக நிதி வழங்குமாறு அரச அச்சகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் – துறைசார் அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Thursday, February 16th, 2023
மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு ஏற்படுத்தப்படாடமாட்டாது – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Thursday, February 16th, 2023
இன்றுமுதல் புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு இல்லை  என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார... [ மேலும் படிக்க ]

தேர்தலை பிற்போடுவது ஜனநாயகக் கொள்கைக்கு முரணானது – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டு!

Wednesday, February 15th, 2023
தேர்தலை பிற்போடுவது ஜனநாயக கொள்கைக்கு முரணானது. தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என தெரிவித்துள்ள ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

காசோலை கொடுக்கல் வாங்கல் மோசடி தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் – நீதி அமைச்சர் விஜயதாசவினால் விசேட குழுவும் நியமனம்!

Wednesday, February 15th, 2023
காசோலை மூலமான கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் முறைகேடுகளால், நாட்டிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கவனத்திற்கொண்டு... [ மேலும் படிக்க ]