தினசரி செய்திகள்

இலங்கையின் பிணையெடுப்புக்கான பணிக்குழாம்மட்ட உடன்படிக்கை மார்ச் 20 இல் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு சமர்ப்பிக்கப்படும்!

Wednesday, March 8th, 2023
இலங்கையின் பிணையெடுப்புக்கான பணிக்குழாம்மட்ட உடன்படிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு மார்ச் 20 இல் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றின்... [ மேலும் படிக்க ]

பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு சீனா இரண்டு வருட கடன் தடையை வழங்குகிறது – சீனாவின் கடன் தடை குறித்து இந்தியா விமர்சனம்!

Wednesday, March 8th, 2023
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் அரச வங்கி புதிய உறுதிக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வெளியான தகவல் குறித்து இந்திய ஊடகம் ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளது. பண... [ மேலும் படிக்க ]

தேர்தல் செயற்பாடுகளை தடை செய்யும் எந்த அவசியமும் அரசுக்கு கிடையாது – அரசாங்கம் தலையிடப் போவதுமில்லை என பிரதமர் தெரிவிப்பு!

Wednesday, March 8th, 2023
தேர்தல் செயற்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டிய எத்தகைய அவசியமும் அரசாங்கத்துக்கு கிடையாதென பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் உள்ளுராட்சி சபைகளின்... [ மேலும் படிக்க ]

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என தகவல்!

Tuesday, March 7th, 2023
எதிர்வரும் நாட்களில் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருள்களின்... [ மேலும் படிக்க ]

வலுவான மற்றும் நீடித்த மீட்சியை அடைவதற்குமான திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் – அமெரிக்க திறைசேரி செயலாளர் – ஜனாதிபதி இடையிலான கலந்துரையாடலில் தெரிவிப்பு!

Tuesday, March 7th, 2023
அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் எல். யெலன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நேற்று தொலைபேசி மூலமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது இலங்கையின் பொருளாதார... [ மேலும் படிக்க ]

நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, March 7th, 2023
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிறகு சீனா ஆதரவு – 2.9 பில்லியன் டொலர் கடனுதவி உறுதியானது!

Tuesday, March 7th, 2023
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவியை பெறுவதில் உள்ள தடையை நீக்கி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய... [ மேலும் படிக்க ]

பெப்ரவரியில் சுமார் 11 ஆயிரம் சுற்றுலா பயணிகளுக்கு மத்தள விமான நிலையம் வசதியளித்துள்ளதாக தகவல்!

Tuesday, March 7th, 2023
கடந்த பெப்ரவரி மாதத்தில் மத்தள விமான நிலையம் ஊடாக 11,926 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிசெய்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாட எதிர்வரும் வியாழன் கூடுகின்றது அரசியலமைப்பு பேரவை!

Tuesday, March 7th, 2023
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாட அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் கூடவுள்ளது. இதன்போது... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இந்திய ரூபா பயன்பாட்டுக்கு தீர்மானம் – அரசாங்கம் பரிசீலிப்பதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, March 7th, 2023
இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும்... [ மேலும் படிக்க ]