தினசரி செய்திகள்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தொடருந்துகளில் மோதி இதுவரை 57 உயிரிழப்பு!

Saturday, March 18th, 2023
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தொடரூந்தில் மோதி மற்றும் தொடரூந்தில் மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்ககை 57 ஆக உயர்ந்துள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

உழைக்கும்போது செலுத்தும் வரிக்கு தீர்க்கமான தீர்வை வழங்க ஜனாதிபதியின் செயலாளர் இணக்கம்!

Saturday, March 18th, 2023
PAYE Tax என்ற உழைக்கும்போது செலுத்தும் வரியின் அண்மைய திருத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு, தீர்க்கமான தீர்வை வழங்க ஜனாதிபதியின் செயலாளர் இணக்கம் வெளியிட்டதாக... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை விசேட கலந்துரையாடல்!

Saturday, March 18th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. அன்று காலை ராஜகிரியில் உள்ள... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் உயர் கல்விக்கு 8 இலட்சம் வட்டியற்ற கடன் மீள ஆரம்பம் – நாளாந்த செலவுக்கும் 3 இலட்சம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Saturday, March 18th, 2023
உயர் தரத்தில் சித்தியடைந்த அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கு 8 இலட்சம் கடனுதவியை மீண்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது தவிர அவர்களின் தினசரி... [ மேலும் படிக்க ]

உரம் வழங்கியமை உறுதிப்பாட்டின் அடையாளமாகும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு!

Saturday, March 18th, 2023
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 36 ஆயிரம் மெற்றிக் தொன் TSP பொசுப்பேற்று உரம், 10 இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளின் நெல் உற்பத்திக்கு உதவியாக இருக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்... [ மேலும் படிக்க ]

“நீரைக்காட்டிலும் அடர்த்தி மிக்கது” இலங்கையின் உறவு குறித்து இந்தியாவின் நிலைப்பாடு – இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Saturday, March 18th, 2023
நீரை காட்டிலும் இரத்தம் அடர்த்தி மிக்கது. இது போன்றே இலங்கையும் இந்தியாவின் உறவு உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். எனவே இக்கட்டான நிலையிலும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இவ்வாண்டு முன்னெடுக்கப்படவுள்ளது – தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அறிவிப்பு!

Saturday, March 18th, 2023
நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் பணிகள் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக... [ மேலும் படிக்க ]

36,000 மெற்றிக் தொன் டிஎஸ்பி உரத்துடன் கப்பல் நாட்டுக்கு வருகை – விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கவும் நடவடிக்கை என விவசாய அமைச்சர் அறிவிப்பு!

Friday, March 17th, 2023
விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள 36,000 மெற்றிக் தொன் டிஎஸ்பி உரத்துடன் கப்பலொன்று, நேற்று நாட்டை வந்தடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விரைவில்,... [ மேலும் படிக்க ]

இருபது இலட்சம் பேரின் சலுகைக்காக 2 கோடி பேரை கஷ்டத்தில் வீழ்த்துவதா – ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன எம்.பி கேள்வி!

Friday, March 17th, 2023
இருபது இலட்சம் பேருக்கு விசேட சலுகைகளை பெற்றுக்கொடுப்பதற்காக 2 கோடி மக்களை கஷ்டத்தில் வீழ்த்த அரசாங்கம் தயாரில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர... [ மேலும் படிக்க ]

வட்டி விகிதத்தையும் மாற்று விகிதத்தையும் கட்டுப்படுத்தாமல் ஒரே மதிப்பில் வைத்திருந்தமையே நாடு வங்குரோத்து நிலைக்குத் செல்ல காரணம் – மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டு!

Friday, March 17th, 2023
நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்ட 02 முக்கிய காரணங்களை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]