தினசரி செய்திகள்

அரச சேவையாளர்களின் வேதனம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, March 27th, 2023
மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான அரச சேவையாளர்களின் வேதனம், ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் மேலதிக கொடுப்பனவுகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதியின் ஒரு தொகையினை... [ மேலும் படிக்க ]

சிறுவர்களின் போஷாக்கு மட்டம் குறித்து ஆராய நாடாளுமன்றால் விசேட குழு நியமனம்!

Monday, March 27th, 2023
நாட்டில் சிறுவர்கள் மத்தியில் போஷாக்கின்மை ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில், ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையிலான விசேட குழு நாடாளுமன்றால்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 29 முதல் இந்திய – இலங்கை படகுச் சேவை ஆரம்பம் – கட்டணமாக 50 அமெரிக்க டொலர் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, March 27th, 2023
இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29 முதல் ஆரம்பமாகும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும்... [ மேலும் படிக்க ]

தொடர்ச்சியாக உதவிகளை பெற்றுத்தான் வாழ வேண்டும் என்கின்ற நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் -. அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு!

Monday, March 27th, 2023
வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு யாழ்.நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

2.9 மில்லியன் குடும்பங்களுக்கு நாளை முதல் இலவச அரிசி விநியோகம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, March 26th, 2023
நாட்டில் உள்ள 2.9 மில்லியன் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாளை (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு பொலிஸ் பிணை இல்லை – பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்பு!

Sunday, March 26th, 2023
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸ் பிணையில்லா வழக்குகளை தாக்கல் செய்யுமாறு போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சித் தேர்தல் நடந்தால் பொருளாதாரப் பிரச்சினை தீருமா – அமைச்சர் பந்துல குணவர்த்தன கேள்வி!

Sunday, March 26th, 2023
"உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதால் பொருளாதாரப் பிரச்சினை தீருமா" என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார். எனினும்,... [ மேலும் படிக்க ]

விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் திட்டமிடல்களை வகுப்பதற்காக நிபுணர் குழு – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Sunday, March 26th, 2023
விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான நிபுணர்கள் குழுவொன்றினை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து ஆராய பிரதமர் தலைமையில் குழு நியமனம் – அடுத்த வாரம் விஷேட அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்க ஏற்பாடு என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவிப்பு!

Sunday, March 26th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராகத் தோற்றிய அரச அதிகாரிகளின் அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக பூங்குழலி சிறிசங்கீர்த்தனன்!

Sunday, March 26th, 2023
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி... [ மேலும் படிக்க ]