தினசரி செய்திகள்

சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கல்வி முறையை மாற்ற வேண்டிய நேரம் இது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் எமது கல்விமுறையை மாற்றியமைக்க வேண்டிய தருணம் இது எனவும், கல்வித்துறையில் பல அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அமைச்சு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு தவறல்ல – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவது தொடர்பில் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படவில்லை. எனினும் நாட்டின்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியா இடையே மற்றுமொரு கடற்போக்குவரத்து – தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

Wednesday, April 5th, 2023
இலங்கை தலைமன்னாரில் இருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை 'ராமர்பாலம்' பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது... [ மேலும் படிக்க ]

பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் நடவடிக்கை – சுகாதாரத்துறை பிரச்சினைகளுக்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு – சுகாதார அமைச்சர் கெஹெலிய நம்பிக்கை!

Wednesday, April 5th, 2023
பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

வருடத்தின் முதல் காலாண்டு முடிவதற்குள் அரசாங்க ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
இந்த வருடத்தின் முதல் காலாண்டு நிறைவடைவதற்குள் அரசாங்க ஊழியர்களுக்காக விசேட கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

தனிநபர் முற்பண வருமான வரி வசூல் அதிகரிப்பு – மூன்று மாதங்களில் 25 ,577 மில்லியன் ரூபா அறவீடு என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
தனிநபர் முற்பண வருமான வரி வசூலில் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான தரவில் இது உறுதி... [ மேலும் படிக்க ]

நாட்டில் இனப்பிரச்சினை இல்லை – தமிழ் அரசியல்வாதிகள் மீது சரத் வீரசேகர குற்றச்சாட்டு!

Wednesday, April 5th, 2023
நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று கிடையாது எனவும் தமிழ் அரசியல்வாதிகளே இனப்பிரச்சினை என்று குறிப்பிட்டுக் கொண்டு சிங்களவர்களை இனப்படுகொலையாளர்கள் என சித்தரிக்கிறார்கள்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை – உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு!

Tuesday, April 4th, 2023
மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளை கண்காணிக்கும் குழு பிரதமரை சந்தித்தது !

Tuesday, April 4th, 2023
உள்ளூராட்சி சபைகள் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் பின்னர் அவற்றின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தெரிவிப்பு!

Tuesday, April 4th, 2023
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]