தினசரி செய்திகள்

ராஜபக்ஷர்களின் நிதியை மீளப் பெற்றுக்கொடுங்கள் – ஜனாதிபதியிடம் நாமல் ராஜபக்ச கோரிக்கை!

Monday, April 10th, 2023
ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் நிதியை மீளப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை... [ மேலும் படிக்க ]

ஊழியர்களுக்கு வழங்கிய கடனால் இரு அரச நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் – கணக்காய்வாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டு!

Sunday, April 9th, 2023
சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல் லிமிடெட் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவை தமது ஊழியர்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததன் விளைவாக இப்போது கடுமையான... [ மேலும் படிக்க ]

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு தமிழ்க் கட்சிகள் ஆதரவு – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்த தமிழ் அரசியல் கட்சிகளிடம் இருந்து இணக்கப்பாடு கிடைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்... [ மேலும் படிக்க ]

சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியும் – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ வலியுறுத்து!

Sunday, April 9th, 2023
சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உலக சந்தையில் விலை குறைவடைதல், மொத்த... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் 932.4 மெற்றிக் தொன் பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலுடன் கலக்கின்றது – சுற்றாடல் அமைச்சு எச்சரிக்கை!

Sunday, April 9th, 2023
இலங்கையில் நாளாந்தம் 932.4 மெற்றிக் டன் பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலுடன் கலப்பதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. அதில், 300.30 மெற்றிக் டன் பிளாஸ்ரிக் சேகரிக்கப்படுவதாகவும், 632.12... [ மேலும் படிக்க ]

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மே முதல் வாரத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் – நீதி அமைச்சர் அறிவிப்பு!

Sunday, April 9th, 2023
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மே மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். இந்த சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என... [ மேலும் படிக்க ]

தீ அணைக்க முன் பணம் கேட்ட யாழ் மாநகரசபை – விசாரணை மேற்கொள்ளப்படும் என்கிறார் மாநகர சபை ஆணையாளர்!!

Sunday, April 9th, 2023
யாழ். நகரப் பகுதியில் தீயணைப்புக்காக பணம் செலுத்தினால் மட்டும் வர முடியும் என யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்ட சம்பவமொன்று... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலி மனதில் இன்னும் வடுவாக இருக்கிறது – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Sunday, April 9th, 2023
உயிர்த்த ஞாயிறு என்பது இதயங்களில் உள்ள இருளை அகற்றி, நம்பிக்கையை  அளித்து வாழ்க்கையை மாற்றும் கிறிஸ்துவின் மகிமையை உலகிற்கு வெளிப்படுத்தும் தினமாகும். இயேசு கிறிஸ்து... [ மேலும் படிக்க ]

வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு – அத்துமீறி சின்னங்களை வைக்க முடியாது – ஜனாதிபதி ரணில் உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023
வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும்... [ மேலும் படிக்க ]

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச் சட்டமூலத்தின் ஒரு சில ஏற்பாடுகள் நாடாளுமன்ற குழு நிலையில் திருத்தப்படும் !

Saturday, April 8th, 2023
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டமூல வரைபின் ஒரு சில ஏற்பாடுகள் நாடாளுமன்ற குழு நிலையின் போது திருத்தம் செய்யப்படும். மக்களின் அடிப்படை... [ மேலும் படிக்க ]