தினசரி செய்திகள்

அதிக நீரை பருகுங்கள் – குழந்தைகளில் அதிக கவனம் செலுத்துமாறும் கோரிக்கை பொதுமக்களிடம் கோரிக்கை!

Friday, April 28th, 2023
நாட்டில் தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக நீரிழப்பை தடுக்க போதிய கனிமங்களுடன் கூடிய திரவங்களை அதிகளவில் பருகுமாறு பொதுமக்களுக்கு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் ஆலோசகரும்... [ மேலும் படிக்க ]

தமிழரசு கட்சி உறுப்பினர் அடாவடி – வெல்லாவெளியில் இரண்டரை வயது குழந்தை வைத்தியசாலையில்!

Friday, April 28th, 2023
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் அவரது இரண்டரை வயது மகள் ஆகியோர் மீது தாக்குதல்... [ மேலும் படிக்க ]

நாட்டின் அபிவிருத்திக்குத் தமிழர்களின் பங்களிப்பு மிக அவசியம் – பிரதமர் வலியுறுத்து!

Thursday, April 27th, 2023
நாட்டின் அபிவிருத்திக்கு உள்நாட்டுத் தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.. அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

Thursday, April 27th, 2023
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதேவேளை பொலிஸார் எடுத்துச்சென்றுள்ள விக்கிரகங்களையும்... [ மேலும் படிக்க ]

ஊழல் ஒழிப்புச் சட்டமூலம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் முன்வைப்பு!

Thursday, April 27th, 2023
ஊழல் ஒழிப்புச் சட்டமூலம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் சமர்ப்பிக்கப்பட்டது. முன்பதாக இந்தச் சட்டமூலம்  கடந்த மார்ச் 31 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

குருதிக்கு பெரும் தட்டுப்பாடு – இரத்த தானம் செய்வதற்கு முன்வருமாறு வடக்கு இளைஞர், யுவதிகளிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

Wednesday, April 26th, 2023
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர் யுவதிகள் அருகில் இயங்கும் இரத்த வங்கியிலோ அல்லது இரத்த தான முகாம்களையோ ஏற்பாடு செய்து... [ மேலும் படிக்க ]

நிறுத்தப்பட்ட விநியோகம் – ஒப்புக் கொண்ட அமைச்சர் !

Wednesday, April 26th, 2023
விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி... [ மேலும் படிக்க ]

தொற்று கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்துக்காக ஜய்கா 1.3 பில்லியன் ரூபா நிதி!

Wednesday, April 26th, 2023
இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் தொற்று கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்தும் செயற்திட்டத்திற்காக ஜய்கா எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு பிரதிநிதிகள் நிதியுதவி... [ மேலும் படிக்க ]

என்னை சிறையில் அல்லது தூக்கிலிட வேண்டுமென்பதே கர்தினால் ரஞ்சித்தின் விருப்பம் – முன்’னாள் ஜனாதிபதி மைத்ரி தெரிவிப்பு!

Wednesday, April 26th, 2023
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே பல கைதுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தாம் குற்றவாளியாக இலக்கு வைக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

கல்வி முறையை சீர்குலைப்பதற்கு யாருக்கும் இடமளியேன் – தேவைப்பட்டால் அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தாயாராகவேன் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, April 26th, 2023
நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]