தினசரி செய்திகள்

வரி விகிதங்களை திருத்துவது தொடர்பில் நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய. தெரிவிப்பு!

Saturday, May 13th, 2023
வரி விகிதங்களை அடிக்கடி அதிகரிப்பதற்கு பதிலாக, வரி தளத்தை விரிவுபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய.... [ மேலும் படிக்க ]

அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைப்பதன் மூலமே நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு!

Saturday, May 13th, 2023
சமூர்த்தி கொடுப்பனவுகள் உள்ளிட்ட நலன்புரி உதவிகளை வழங்கும் போது தகுதியில்லாதவர்களுக்கும் அவை வழங்கப்படுகின்றன. இந்த பிழையான வழியில் இருந்து மீண்டு நாட்டை  முன்னுக்கு கொண்டு... [ மேலும் படிக்க ]

உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள் வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Saturday, May 13th, 2023
உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

நலன்புரி கொடுப்பனவுகள் அடுத்த மாதம் வழங்க நடவடிக்கை – 37 இலட்சம் விண்ணப்பங்களில் 22 இலட்சம் விண்ணப்பங்கள் தெரிவு என துறைசார் அமைச்சு அறிவிப்பு!

Saturday, May 13th, 2023
குறைந்த வருமானம் கொண்ட 22 இலட்சம் குடும்பங்களுக்கு அரசாங்கம் அடுத்த மாதம் முதல் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க தீர்மானித்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

வடமாகாண கைத்தொழிற்றுறை திணைக்களத்தினால் கொள்கை திட்டத்தை வகுப்பதற்கான செயற்றிட்டம்!

Saturday, May 13th, 2023
வடமாகாண தொழிற்றுறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் 10 வருடங்களில் கொள்கை திட்ட வகுப்பை உருவாக்குவதற்காக அரச திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீ மோகனன்... [ மேலும் படிக்க ]

அரசினால் வழங்கப்படும் தொழிற்சார் கற்கை நெறிகளை கற்பதற்கான ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது – மாகாண பணிப்பாளர் கவலை!

Saturday, May 13th, 2023
அரசினால் இலவசமாக வழங்கப்படும் தொழில்சார் கற்கைநெறிகளில் முயற்சியாளர்கள் கலந்துக்கொள்ளாத நிலை காணப்படுவதாக மாகான தொழிற்றுறை திணைக்கள பணிப்பாளர் எஸ்.வனஜா... [ மேலும் படிக்க ]

ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது – ஜனாதிபதி உறுதியளிப்பு!

Friday, May 12th, 2023
ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஆசிய பூகோள அரசியலுக்கும்... [ மேலும் படிக்க ]

பத்து வருட புதிய GSP + தொடர்பில் அலங்கைக்க விளக்கமளிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம் – வெளிவிவகார அமைச்சில் சந்திப்புக்கும் ஏற்பாடு!

Friday, May 12th, 2023
2024 - 2033 இல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பொதுமைப்படுத்தப்பட்ட விருப்பத் தேர்வுகள் ஒழுங்குமுறையின் புதிய சுழற்சி குறித்து, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு முஸ்லிம்களது பிர்சினைகளிலும் அரசு கவனம் – ஜனாதிபதியின் செயலாளர் ஹரீஸ் எம்.பியிடம் தெரிவிப்பு!

Friday, May 12th, 2023
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆராய தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையே நடைபெறும் தொடர் பேச்சுவார்த்தை போன்று, முஸ்லிம் மற்றும் மலையக மக்கள்... [ மேலும் படிக்க ]

நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Friday, May 12th, 2023
நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]