தினசரி செய்திகள்

இவ்வருட இறுதிக்குள் உள்நாட்டில் 30 வீத மருந்து உற்பத்தி – சுகாதார அமைச்சு நம்பிக்கை!

Saturday, May 27th, 2023
நாட்டின் மருந்துத் தேவையில் 30 வீதத்தை இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டின் மருந்து தேவையில் 17... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச நிறுவனங்களிலும் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் – பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு பணிப்பு!

Saturday, May 27th, 2023
அனைத்து அரச நிறுவனங்களும் வெள்ளிக்கிழமைகள் தோறும் டெங்கு ஒழிப்புக்காக 2 மணித்தியாலங்களை ஒதுக்க வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி... [ மேலும் படிக்க ]

நீதிமன்றத்தின் தடை உத்தரவை நீக்கி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Saturday, May 27th, 2023
நீதிமன்றத்தின் தடை உத்தரவை நீக்கி பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு சட்ட மா அதிபரின்  ஊடாக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட முகவரி கிடைக்குமா – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு ஆராய்வு..!

Saturday, May 27th, 2023
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட முகவரி வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

வணிகத்திற்காக மூன்றாம் தரப்பினரையும் தொடர்பு கொள்ளவில்லை – சினோபெக் நிறுவனம் அறிக்கை!

Friday, May 26th, 2023
இலங்கையில் தனது நடவடிக்கைகளுக்கு வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக வெளியான செய்திகளை மறுத்து Sinopec Fuel Oil Lanka நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் இயங்கும் எந்த... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நாட்டில் அறிவார்ந்த அரசியல்வாதிகள் இல்லை – இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் குற்றச்சாட்டு!

Friday, May 26th, 2023
நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் முன்வைக்கும் தீர்மானங்களை கேட்பதற்கு பொருத்தமான அரசியல்வாதிகள் இல்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம்... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு மோசடி – தொடர்ந்தும் பலர் கைது!

Friday, May 26th, 2023
கடவுச்சீட்டு கொள்வனவு மோசடி தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடவுச்சீட்டு கொள்வனவு மோசடி தொடர்பில், குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் நிதி... [ மேலும் படிக்க ]

ஜூலை 15 முதல் வடக்கு தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம் – தொடருந்து திணைக்களம் நம்பிக்கை!

Friday, May 26th, 2023
எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வடக்கு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த தினத்தில் இருந்து கொழும்புமுதல்... [ மேலும் படிக்க ]

கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து திட்டம் – ஜப்பானிய பிரதமரிடம் மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க!

Friday, May 26th, 2023
ஜப்பானின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு இலகு தொடருந்து போக்குவரத்து திட்டத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கையின் அப்போதைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க முறையான ஏற்பாட்டைச் செய்ய உத்தரவு!

Thursday, May 25th, 2023
ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்குவதற்கான முறையான திட்டத்தைத் தயாரிக்க ஓய்வூதியத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது துறைசார் கண்காணிப்புக்... [ மேலும் படிக்க ]